Skip to content

கரூர்

கரூரில் ஊழலை கண்டித்து ஒத்தையில் உண்ணாவிரதம்…. விசிக நிர்வாகி கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தில் பிரகாஷ் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளராக உள்ளார். இவர் கடந்த 17-07-23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குளித்தலையில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்துள்ளதாக… Read More »கரூரில் ஊழலை கண்டித்து ஒத்தையில் உண்ணாவிரதம்…. விசிக நிர்வாகி கைது..

கரூரில் 5வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

  • by Authour

கரூரில் 5-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை. அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு… Read More »கரூரில் 5வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

கரூர் , திண்டுக்கல், சேலம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (06.11.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »கரூர் , திண்டுக்கல், சேலம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாக மோசடி… எஸ்பி எச்சரிக்கை…

வரும்  12- ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் (Online) இல் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாக போசடி நடைபெறுவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.… Read More »ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாக மோசடி… எஸ்பி எச்சரிக்கை…

கரூரில் 4வது நாளாக வருமானவரித்துறை சோதனை…

  • by Authour

அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 3-ம் தேதி தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை தொடங்கின. இந்நிலையில் கரூர் மாநகராட்சி… Read More »கரூரில் 4வது நாளாக வருமானவரித்துறை சோதனை…

கரூரில் கொட்டிதீர்த்த கனமழை…

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தொடர்ந்து இன்று மூன்றாவது… Read More »கரூரில் கொட்டிதீர்த்த கனமழை…

கரூரில் கொட்டிதீர்த்த கனமழை….வௌ்ளம்போல் ஓடிய மழைநீர்…..

  • by Authour

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளான… Read More »கரூரில் கொட்டிதீர்த்த கனமழை….வௌ்ளம்போல் ஓடிய மழைநீர்…..

காட்டன் ராக்ஸ் துணி குடோனுக்கு சீல் வைத்த திருச்சி ஐடி அதிகாரிகள்…

  • by Authour

தூத்துக்குடியை சார்ந்த ரவி பகதூர் என்பவர் கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த குடுகுடுத்தானூரில் மணி என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து கடந்த 3 மாத காலமாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு… Read More »காட்டன் ராக்ஸ் துணி குடோனுக்கு சீல் வைத்த திருச்சி ஐடி அதிகாரிகள்…

கோவை மீனா, கரூர் பத்மா வீடுகளிலும் ஐடி ரெய்டு

  • by Authour

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட… Read More »கோவை மீனா, கரூர் பத்மா வீடுகளிலும் ஐடி ரெய்டு

கரூர் ஸ்ரீ கருங்கரட்டு பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்

  • by Authour

கரூர் மாவட்டம், புகலூர் வட்டம் பாளையம் கிராமம் சூரியம் பாளையத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆகிய இடும்பன், மாயவர்,… Read More »கரூர் ஸ்ரீ கருங்கரட்டு பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்

error: Content is protected !!