Skip to content

கரூர்

30 அடி கிணற்றில் விழுந்த கார்….. கரூரில் தாய்-மகள் படுகாயம்….

கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் இவரது மகள் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் சொந்த வேலை காரணமாக இருவரும் காரில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது… Read More »30 அடி கிணற்றில் விழுந்த கார்….. கரூரில் தாய்-மகள் படுகாயம்….

ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். இன்று… Read More »ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

கரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு தபால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து..

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read More »கரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு தபால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து..

கரூர் வரும் அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு….அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.    இந்த விழாவில் பங்கேற்க அவர் கரூர் கரூர்வருகை தர உள்ளார்.   அமைச்சர் பதவி… Read More »கரூர் வரும் அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு….அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குள்ளம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பூட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை கோவிலின் பூட்டு… Read More »கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

  • by Authour

தஞ்சாவூரிலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த அருமைகாரன் புதூருக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. கரூர் – வெள்ளியணை சாலையிலிருந்து இறங்கி அருமைகாரன் புதூரை நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது அங்கு… Read More »கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

மக்களை தேடி மருத்துவம்…. 6லட்சம் பேர் பயன்…. கரூர் கலெக்டர் தகவல்…

கரூர் மாவட்டம் உப்பிட மங்கலம் பேரூராட்சி லெட்சுமணபட்டி. மேலபாளையம் ஊராட்சி வடக்குபாளையம் கிராமத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை சென்று மாவட்ட… Read More »மக்களை தேடி மருத்துவம்…. 6லட்சம் பேர் பயன்…. கரூர் கலெக்டர் தகவல்…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராஹி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

கரூரில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வீட்டு வளர்ப்பு பிராணிகளான… Read More »கரூரில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை….

உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

  • by Authour

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த 31.12.22 ம் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில்… Read More »உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

error: Content is protected !!