Skip to content

கலைஞர்

கலைஞர் பல்கலைக்கழக வேந்தர் – முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகலைஞர் கருணாநிதி பெயரில்  கும்பகோணத்தில் புதிய பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என கடந்த  வாரம் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த பல்கலைக்கழகத்திற்கான சட்ட முன்வடிவினை இன்று சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி. செழியன் தாக்கல்… Read More »கலைஞர் பல்கலைக்கழக வேந்தர் – முதல்வர் ஸ்டாலின்

தஞ்சை… கலைஞர் 101வது பிறந்த நாள் விழா…

முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி தஞ்சை மாவட்ட, மாநகர திமுக சார்பில், ரயில் நிலையம் அருகில் இருந்து சாரட் வண்டியில் கலைஞர் போல் வேடமணிந்தவரை அமரச் செய்து பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. தமிழகம்… Read More »தஞ்சை… கலைஞர் 101வது பிறந்த நாள் விழா…

பத்திரிகையாளர்களின் பெருமைமிகு தலைவர் கலைஞர்…. பிரபல நிருபர் சேகர்

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி  முரசொலி நாளிதழ் இன்று  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிட்டு உள்ளது. அதில் கலைஞர் கருணாநிதியுடன் நீண்ட  நெடிய தொடர்பில் இருந்தவர்கள் அவரது நினைவை போற்றும்… Read More »பத்திரிகையாளர்களின் பெருமைமிகு தலைவர் கலைஞர்…. பிரபல நிருபர் சேகர்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

கரூர் ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சியில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகமை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுதும் 390 இடங்களில் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

பாபநாசத்தில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்…

  • by Authour

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடந்தது. பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நடந்த கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நல உரிமைப்… Read More »பாபநாசத்தில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்…

புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

புதுக்கோட்டை திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவச்சிலைக்கு 100வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.வை. முத்துராஜா,த.சந்திரசேகரன்,அரு.வீரமணி,ஆ.செந்தில்,எம்.லியாகத்அலி,இராசு.சந்தோஷ்,மதியழகன்,கி.சுப்பிரணி,… Read More »புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

பேனா நினைவுச்சின்னத்திற்கு ஆதரவு 22 பேர்.. எதிர்ப்பு 12 பேர்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினாவில்  அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னத்தை  ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இந்த நினைவுச்… Read More »பேனா நினைவுச்சின்னத்திற்கு ஆதரவு 22 பேர்.. எதிர்ப்பு 12 பேர்

error: Content is protected !!