Skip to content

காங்

ஈரோடு வெற்றி…கோவையில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னனியில் இ.வி.கே.எஸ்…கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஊர்வலமாக வந்த காங்கிரஸ் மனித உரிமை துறையினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. திமுக… Read More »ஈரோடு வெற்றி…கோவையில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே எஸ்.இளங்கோவனுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி இன்று 44வது வார்டில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லீம்களிடம் கைசின்னத்திற்கு வாக்கு  சேகரித்தார். அவருடன்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த… Read More »எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

திருச்சி, முசிறியில் காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கைகாட்டியிவ் நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன் , நகரத் துணைத் தலைவர் கணேசன்… Read More »முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

  • by Authour

இந்திய தேசிய காங்கிரஸின் 138 வது துவக்க விழா நிகழ்ச்சி அரியலூர் காந்தி காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட… Read More »அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

error: Content is protected !!