Skip to content

காரைக்கால்

காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்

  • by Authour

காரைக்கால் சுந்தரம்பாள் உடனாய ஸ்ரீகைலாசநாத சுவாமி கோவில்(காரைக்கால் அம்மையார் கோவில்) ஆண்டுேதாறும் நடத்தப்படும் திருவிழா மாங்கனி திருவிழா.  இந்த விழா   ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாங்கனித்… Read More »காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்

காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

காரைக்கால் கார்னிவெல்…. நடிகை ஆன்ட்ரியாவின் இசைகச்சேரி…

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி  காரைக்கால் மாவட்ட நிர்வாகமும்,  சுற்றுலாத்துறையும் இணைந்து  காரைக்கால் கார்னிவெல் விழாவை 4 நாட்கள் விமரிசையாக நடத்தியது. கடந்த 14ம் தேதி  பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது.  2ம் நாள் மாரத்தான்… Read More »காரைக்கால் கார்னிவெல்…. நடிகை ஆன்ட்ரியாவின் இசைகச்சேரி…

நவோதயா ஹாஸ்டலில் 6ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி… காரைக்காலில் பரபரப்பு..

  • by Authour

காரைக்கால் அருகே வரிச்சிகுடி ராயன்பாளையத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 200-க்கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு விடுதியில்… Read More »நவோதயா ஹாஸ்டலில் 6ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி… காரைக்காலில் பரபரப்பு..

காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

  • by Authour

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இலவச பன்முக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வாஞ்சூர் தனியார் கப்பல் துறைமுகத்தில் நடைபெற்ற பன்முக மருத்துவ முகாமினை, தமிழ்நாடு,புதுச்சேரி பிராந்திய கடற்படை அட்மிரல்… Read More »காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

நாகை-காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால்,நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9, துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடக்கு வங்கடலின் மத்திய பகுதிகளில்… Read More »நாகை-காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….

63 வயதில் மருத்துவம் படிக்கும் காரைக்கால் அம்மையார்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற திரைப்படத்தில், தந்தையின் கனவை நினைவாக்க வயது முதிர்ந்த கமல்ஹாசன் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பார். அது  கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும்,  நிறுவாழ்க்கையிலும் அதுபோல நடக்கத்தான் செய்கிறது. 63 வயது மூதாட்டி … Read More »63 வயதில் மருத்துவம் படிக்கும் காரைக்கால் அம்மையார்

கொரோனா…. காரைக்கால் பெண் பலி

  • by Authour

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கேரளம், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா  அதிக அளவில் பரவி  உள்ளது. இந்த நிலையில்  கடந்த சில  நாட்களுக்கு முன் காரைக்காலை சேர்ந்த பெண்… Read More »கொரோனா…. காரைக்கால் பெண் பலி

சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் திருக்கண்ணபுரம்- புதுக்கடை பாலம்… Read More »சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

error: Content is protected !!