Skip to content

காரைக்கால்

சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் திருக்கண்ணபுரம்- புதுக்கடை பாலம்… Read More »சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி… பெண் தொழிலதிபர் கைது…

காரைக்காலில் போலி நகையை வங்கிகள், நகைகடையில் அடகு வைத்து ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில் தனது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டவர். புதுச்சேரி காவல்துறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஜெரோம். கடந்த 2… Read More »போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி… பெண் தொழிலதிபர் கைது…

பாண்டி சரக்கு கடத்தல்.. பெண் போலீஸ் கணவருடன் கைது…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  புதுச்சேரி மாநிலம்  காரைக்கால் பகுதியில் இருந்து  காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான… Read More »பாண்டி சரக்கு கடத்தல்.. பெண் போலீஸ் கணவருடன் கைது…

error: Content is protected !!