Skip to content

கார் விபத்து

சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

  • by Authour

சென்னை திரு.வி.க. நகரில் உள்ள பி.வி.நகரை சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ் (29). இவருடைய மனைவி பவானி (27). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்களுடைய 10 மாத குழந்தை மகிழ். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹானஸ்ட்ராஜின் உறவினர்… Read More »சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

  • by Authour

தஞ்சாவூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 73 ).இவருடைய மனைவி பத்மினி ( 67 ). இவர்களுடைய மகன் கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயன் மகள் குழந்தை ஸ்ரீநிதி ஆகிய நான்கு பேரும் தஞ்சையில்… Read More »கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 6 பேர் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு வந்தபோது அறந்தாங்கி நோக்கி… Read More »திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று பிரச்சாரம், காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணியுடன் ஆலோசனைக் கூட்டம் என பரபரப்பாக இருந்த கார்த்தி சிதம்பரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இரவோடு இரவாக கும்பகோணம் புறப்பட்டார். அப்போது அவரது கார்… Read More »நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …

ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

  • by Authour

சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவை சேர்ந்தவர் மனோகர்(65). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும், இவரது மனைவி பானுமதி (57) அவரது உறவினரான கும்பகோணம் மகாமககுளத்தைச் சேர்ந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

error: Content is protected !!