Skip to content

காவிரி

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

  • by Authour

காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு  அக்டோபர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு அதன்படி… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

திருப்பராய்த்துறையில் துலா ஸ்நானம்….. ஆயிரகணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் காவிரியில் நீராடினர்

  • by Authour

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள்.  இந்த மாதத்தில் இரவு நேரமும், பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா (தராசு) மாதம் என்று பெயர். ‘ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடுவது புண்ணியம் … Read More »திருப்பராய்த்துறையில் துலா ஸ்நானம்….. ஆயிரகணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் காவிரியில் நீராடினர்

காவிரி விவகாரம்… கும்பகோணத்தில் 16ல் பாஜக உண்ணாவிரதம்

தமிழகத்திற்கு  காவிரி நீர் தர மறுத்த கர்நாடகத்தை கண்டித்தும், அதைப்பெற்றுத்தர தவறிய  மத்திய அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு, மறியல் நடக்கிறது.  வெற்றிகரமாக இந்த போராட்டம் நடக்கிறது. இதில் பாஜக,… Read More »காவிரி விவகாரம்… கும்பகோணத்தில் 16ல் பாஜக உண்ணாவிரதம்

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு…

டெல்லியில் கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக… Read More »தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு…

காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம்… Read More »காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை

கரூரில் விநாயகா் சிலைகள் கரைப்பு….

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கரூரில் 50-க்கு மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்துக்களின்… Read More »கரூரில் விநாயகா் சிலைகள் கரைப்பு….

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

  • by Authour

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம்- தமிழ்நாடு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி காவிரி ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது வழக்கம். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காந்தி படித்துறையில்… Read More »திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

காவிரி, மேகதாது விவகாரம்…. பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் .கே.சிவக்குமார், முன்னாள்… Read More »காவிரி, மேகதாது விவகாரம்…. பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு

காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

கர்நாடகா அரசு தமிழகத்திக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக… Read More »காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

error: Content is protected !!