கும்பகோணம் அருகே மெலட்டூரில் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் 6வது வார்டு அடிச்சேரி தெருவில் தார்சாலை அமைப்பதற்காக சாலையை கொத்திபோட்டு கருங்கல் ஜல்லிகள் பரப்பிய நிலையில் ஒரு மாதமாகியும் சாலையை புதுப்பிக்கப்படாததால் கிராம மக்கள் நடந்து செல்லவோ,… Read More »கும்பகோணம் அருகே மெலட்டூரில் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..