Skip to content

கோவில்

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் கிருஷ்ணா சாமிதரிசனம்….

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி… Read More »திருச்செந்தூர் கோவிலில் நடிகர் கிருஷ்ணா சாமிதரிசனம்….

திருச்செந்தூர் கோவிலில் “பிக்பாஸ் -8” வெற்றியாளர் முத்துக்குமரன் சாமிதரிசனம்…

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச்… Read More »திருச்செந்தூர் கோவிலில் “பிக்பாஸ் -8” வெற்றியாளர் முத்துக்குமரன் சாமிதரிசனம்…

கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

கரூர் அடுத்த வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி பல நூறு ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாகவும், அதில் இருக்கும் குடியிருப்புகளை தவிர வர்த்தக கடைகள், விவசாய நிலங்களை… Read More »கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

ரஜினி கோவிலில் புதிய திருவுருவசிலை பிரதிஷ்டை…

  • by Authour

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி திருக்கோவிலில் ரஜினி நடித்த மாப்பிள்ளை திரைப்பட பாத்திரத்தின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் போதிய மின்விளக்குகள் அமைக்க கோரி போராட்டம்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில்   உள்ளது பிரகதீஸ்வரர் ஆலயம்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராசேந்திரசோழனால் சோழர்களின் தலைநகராக அமைக்கப்பட்டது.தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமை இவ்வூருக்கு உண்டு. உலகச்சுற்றுலாத் தலமாகவும் உள்நாட்டு… Read More »கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் போதிய மின்விளக்குகள் அமைக்க கோரி போராட்டம்

டிச12ம் தேதி……..ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிசேகம்

  • by Authour

கோவை  மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் கொங்கு மண்டலத்தின் காவல் தெய்வமாக இக் கோவிலுக்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து… Read More »டிச12ம் தேதி……..ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிசேகம்

குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்

கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகர் கிழக்கு தெருவில் காளியம்மன், மாரியம்மன், பால விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. பழைய கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டி… Read More »குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியில் உள்ள மினி பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள வராகி அம்மனுக்கு ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று வாராகி அம்மனுக்கு… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

கோவை…கோதண்ட ராமர் பஜனை கோவிலில் புரட்டாசி மாத உற்சவம்… கோலாகலம்..

  • by Authour

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை நேற்றுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு விரதம் பிடித்தவர்கள் அனைவரும் நேற்றுடன் விரதத்தை முடித்துள்ளனர். இந்நிலையில் கோவை தடாகம் அடுத்த நெ.24 வீரபாண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் பஜனை… Read More »கோவை…கோதண்ட ராமர் பஜனை கோவிலில் புரட்டாசி மாத உற்சவம்… கோலாகலம்..

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்த வெள்ளம்….. பக்தர்கள் செல்ல தடை…

தமிழகத்தின் பல்வேறு வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக கவியருவி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.… Read More »பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்த வெள்ளம்….. பக்தர்கள் செல்ல தடை…

error: Content is protected !!