Skip to content

சாவு

தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் ஆயில்சேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் – பிரெய்சி தம்பதியினர். இந்த தம்பதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.நேற்று… Read More »தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

ஓடும் பஸ்சில் நகை பறிப்பு… 2 பெண்கள் கைது.. கார் டிரைவர் சாவு… திருச்சி க்ரைம்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கார் டிரைவர் சாவு திருச்சி ஜூலை 23- திருச்சி கே கே நகர் மங்கம்மா சாலை கிருஷ்ணமூர்த்தி நகர் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27) இவர் கார் டிரைவர்.… Read More »ஓடும் பஸ்சில் நகை பறிப்பு… 2 பெண்கள் கைது.. கார் டிரைவர் சாவு… திருச்சி க்ரைம்

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் சாவு

இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏ.கே. 29 என்ற ஏர் ஏசிய விமானம் பயணிகளுடன் திருச்சி வந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து வரும் போது… Read More »கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் சாவு

தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியை, சேர்ந்த தெய்வபாலன்54. இவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில்,… Read More »தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

பிரியாணி கடைக்காரர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சாவு– திருச்சி க்ரைம்

வாலிபர் தற்கொலை.. திருச்சி ஏர்போர்ட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகன் ஸ்டீபன் (வயது 33)இவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்தஸ்டீபன்… Read More »பிரியாணி கடைக்காரர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சாவு– திருச்சி க்ரைம்

நித்தியானந்தா இறந்து விட்டாரா? பரபரப்பு தகவல்

  • by Authour

திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா,  கடந்த சில வருடங்களாக தலைமறைவாக உள்ளார். அவர்  தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு  அங்கேயே  சீடர்களுடன் தங்கி உள்ளார்.… Read More »நித்தியானந்தா இறந்து விட்டாரா? பரபரப்பு தகவல்

திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி, திருவானைக்காவல் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்.இவரது மகன் வைகுந்த் (வயது 27) எம்பிஏ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த வைகுந்த் திடீரென்று… Read More »திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

பிரபல ரவுடி குளித்தலை வெட்டு சங்கர் திடீர் சாவு

  • by Authour

பிரபல ரவுடி கருப்பத்தூர் கோபாலின் கூட்டாளி   ரவுடி வெட்டு சங்கர்(38) இவர் கரூர் மாவட்டம்  குளித்தலையை  சேர்ந்தவர். இவா் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட  40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. சில… Read More »பிரபல ரவுடி குளித்தலை வெட்டு சங்கர் திடீர் சாவு

திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35), பிரபல ரவுடியான இவர் அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.  பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த… Read More »திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்

  • by Authour

புதுக்கோட்டை  காவேரி நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் அரவிந்த்(30)தனியார் பள்ளி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் பெரம்பலூரில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு  அரவிந்த் பைக்கில் திரும்பிக்கொண்டு இருந்தார். … Read More »புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்

error: Content is protected !!