Skip to content

சுட்டுக்கொலை

இந்திய டாக்டர் சுட்டுக்கொலை…… அமெரிக்காவில் பயங்கரம்

  • by Authour

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி.  அமெரிக்காவின்  அலபமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார். அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர்,… Read More »இந்திய டாக்டர் சுட்டுக்கொலை…… அமெரிக்காவில் பயங்கரம்

ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் காவலாளியை கடுமையாக தாக்கி அவரையும் உள்ளே இழுத்து… Read More »ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

அமெரிக்கா….துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன்……. போலீசார் சுட்டுக்கொன்றனர்ட

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் என்ற பகுதியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஒரு மாணவன் துப்பாக்கியுடன் வந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக செயல்பட்ட போலீசார் அந்த… Read More »அமெரிக்கா….துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன்……. போலீசார் சுட்டுக்கொன்றனர்ட

சட்டீஸ்கர்…. 9 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

  • by Authour

சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் அருகே பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் மாவோயிஸ்ட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பீஜப்பூர் அருகே லெண்ட்ரா கிராமத்தின் வனப்பகுதியில் காலையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை… Read More »சட்டீஸ்கர்…. 9 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

பேஸ்புக் நேரலையில் பங்கேற்றவர் சுட்டுக்கொலை….. மும்பையில் பயங்கரம்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் உத்தவ்  தாக்கரே அணி  சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் வினோத் கோசல்கர். முன்னாள் எம்எல்ஏ. இவரது மகன் அபிஷேக் கோசல்கர். இவர், மும்பையின் தஹிசார் பகுதியில் நேற்று, மொரிஸ் பாய் எனப்படும் மொரிஸ்… Read More »பேஸ்புக் நேரலையில் பங்கேற்றவர் சுட்டுக்கொலை….. மும்பையில் பயங்கரம்

பாகிஸ்தானில் 8ம் தேதி தேர்தல்…. இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வரும்  8-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை… Read More »பாகிஸ்தானில் 8ம் தேதி தேர்தல்…. இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை

ராஜஸ்தான்… அரசியல் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை….. பந்த் அறிவிப்பு

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுகதேவ் தனது வீட்டில் … Read More »ராஜஸ்தான்… அரசியல் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை….. பந்த் அறிவிப்பு

இஸ்ரேல் போர்…ஹமாஸ் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர்… Read More »இஸ்ரேல் போர்…ஹமாஸ் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம்  சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து… Read More »சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

வீட்டிற்குள் புகுந்து பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்….

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விமல்குமார் (41). டைனிக் ஜாக்ரன் என்ற பத்திரிகையில் வேலை செய்து வந்தார். ராணிகஞ்ச் பகுதியில் உள்ள பிரேம் நகரில் விமல்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது… Read More »வீட்டிற்குள் புகுந்து பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்….

error: Content is protected !!