Skip to content

சென்னை

பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

தமிழ்த்திரைப்பட நடிகர் ராஜேஷ் இன்று  காலை 8.15 மணி அளவில்  காலமானார்.  அவருக்கு 75  அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு       சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று  காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை… Read More »பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

பேராசிரியர்  ராசகோபாலன்  எழுதிய “கலைஞரின் பேனா”  என்னும் நூலினை  தலைமை செயலகத்தில்  முதல்வர் ஸ்டாலின் இன்று  வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  பொறியியல்  2ம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி மறுநாள்  சென்னை கோட்டூர்புரம்… Read More »பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்க காவல்துறை தடை

சென்னையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்கு தற்காலிமாக தடை விதித்தது காவல்துறை. ராட்டின விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு விஜிபி பொதுமேலாளருக்கு நீலாங்கரை போலீஸ் நோட்டீஸ். விளக்கம் அளித்து ஆவணங்களை சமர்ப்பித்த பின் பொழுதுபோக்கு பூங்காவை… Read More »சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்க காவல்துறை தடை

மதுபோதையில் தூங்கிய நபரின் செல்போன்-பணம் திருடிய நபர் கைது..

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCமது போதையில் ஒன்றாக தூங்கிய போது நண்பரின் செல்போன் பணத்தை திருடிய நபர் கைது நொளம்பூர் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மது குடித்துவிட்டு உடன் தூங்கிய நண்பரின் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற… Read More »மதுபோதையில் தூங்கிய நபரின் செல்போன்-பணம் திருடிய நபர் கைது..

சென்னை- 15வயது சிறுவனை கத்தியால் வெட்டிய 5 பேர்..பரபரப்பு

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jசென்னை சைதாப்பேட்டையலி் 11 ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய 5 பேரால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை தண்ணீர் கேன் போடும் வேலையில் இருந்த போது சிறுவனை சுற்றி வளைத்த  5பேர் கத்தியால் வெட்டினர்.… Read More »சென்னை- 15வயது சிறுவனை கத்தியால் வெட்டிய 5 பேர்..பரபரப்பு

சென்னை-போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWசென்னை ராமாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பெரியார் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.… Read More »சென்னை-போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது

முதல்வர் ஸ்டாலின், டில்லி சென்றார்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWநிதி ஆயோக் கூட்டம்  பிரதமர் மோடி தலைமையில் டில்லியில்  நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு  வந்தது. அதை ஏற்று அவர்  இன்று காலை விமானம் மூலம் டில்லி… Read More »முதல்வர் ஸ்டாலின், டில்லி சென்றார்

சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் விநாயகர் மற்றும் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள கோயிலில் உள்ள உண்டியலை உடைப்பதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த நசரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமரேசன்… Read More »சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ட்ரோன்..

சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகம் விவசாய பயன்பாட்டுக்கான அதிநவீன பிரோன்களை தயாரித்துள்ளன. எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஏரோஸ்பேஸ் மற்றும் பென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் இணைந்து மூன்று வருட ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த ட்ரோனை உருவாக்கியுள்ளனர்.… Read More »சென்னையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ட்ரோன்..

error: Content is protected !!