Skip to content

டிஜிபி

விஏஓக்களுக்கு துப்பாக்கி.. டிஜிபியிடம் அறிக்கை கேட்கும் உள்துறை..

தூத்துக்குடி விஏஓ அப்பகுதியில் மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த நிலையில், அவரை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. இதேபோல், சேலம் ஓமலூரில் விஏஓ மணல் கடத்திய வாகனத்தை பிடித்ததால், அவரை… Read More »விஏஓக்களுக்கு துப்பாக்கி.. டிஜிபியிடம் அறிக்கை கேட்கும் உள்துறை..

டிஜிபி சங்கர் ஜிவால்….. கோவை செல்கிறார்

கோவை டிஐஜி விஜயகுமார் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு டிஜிபி சங்கர் ஜிவால்  இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ஒரு நல்ல அதிகாரியை இழந்து விட்டோம்  என கூறி உள்ளார். தற்கொலை செய்து… Read More »டிஜிபி சங்கர் ஜிவால்….. கோவை செல்கிறார்

டிஐஜி தற்கொலை ஏன்? டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது… Read More »டிஐஜி தற்கொலை ஏன்? டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்….

தமிழக காவல்துறையின் உயரிய பதவியான டிஜிபி பதவியில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தமிழக அரசால நியமிக்கப்பட்டார். இந்தநிலையில்  நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்று… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்….

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழக  சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சங்கர் ஜிவால் ச தலைமை செயலகத்தில் இன்று  முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதுபோல  சென்னை பெருநகர காவல்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜூவால் நியமனம்….

  • by Authour

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். எனவே புதிய  சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜூவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இவர், 1990ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி.… Read More »தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜூவால் நியமனம்….

டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இந்தநிலையில் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

சிகிச்சையின்போது நோயாளி மரணம் அடைந்தால் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழிமுறை என்ன?

சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது டாக்டரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என்றும், எனவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)-இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை… Read More »சிகிச்சையின்போது நோயாளி மரணம் அடைந்தால் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழிமுறை என்ன?

டிஜிபி சைலேந்திரபாபு 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்……

  • by Authour

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாளை (22-ந்தேதி) டெல்லியில் நடைபெற… Read More »டிஜிபி சைலேந்திரபாபு 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்……

போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி… டிஜிபி தொடங்கி வைத்தார்

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள மாநில கமாண்டோ துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் தமிழக அளவில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று தொடங்கி இன்றும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மாநில அளவில்… Read More »போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி… டிஜிபி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!