Skip to content

தஞ்சை

அலங்கார பொருட்களை எரித்து நாசம் செய்த மர்ம நபர்கள்… தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் சச்சிதானந்த மூப்பனார் சாலையில் சாலையோரத்தில் பீங்கானால் செய்யப்பட்ட ஊறுகாய் ஜாடிகள், உப்பு ஜாடிகள், அகல் விளக்குகள், அலங்கார பொம்மைகள் ஆகியவற்றை கடந்த ஒரு வார காலமாக, கும்பகோணம் அருகே மாங்குடி நடுவக்கரையைச் சேர்ந்த… Read More »அலங்கார பொருட்களை எரித்து நாசம் செய்த மர்ம நபர்கள்… தஞ்சையில் பரிதாபம்..

ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

  • by Authour

தஞ்சாவூர், – ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால்,… Read More »ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

  • by Authour

தஞ்சாவூர் பூக்கார ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (36). இவர் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வினோத்… Read More »தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

  • by Authour

தஞ்சை அருகே வல்லம் ஏகௌரி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் விஸ்வநாதன் (40). இந்நிலையில் கடந்த 27ம் தேதி இவரது மாட்டை வல்லம் ஆலக்குடி ரோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம்… Read More »தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

தஞ்சையில் மெக்கானிக்கை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் கைது…

  • by Authour

தஞ்சை அருகே மானோஜிப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கண்ணன் (36). ஆட்டோ மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். இவரிடம் ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சந்திரகாசன் மகன் லோகநாதன் (52), சந்தோஷ் என்கிற… Read More »தஞ்சையில் மெக்கானிக்கை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் கைது…

உடல்நலக் கோளாறு…சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

தஞ்சை பள்ளி அக்ரஹாரம் ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் சுத்தமின்றி மாசடைந்த நிலையில் வருகிறது. இந்த குடி… Read More »உடல்நலக் கோளாறு…சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி ராமு அம்மாள்… Read More »மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை… Read More »தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டம் சார்பில் முருங்கை சாகுபடி, மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி நடந்தது. தஞ்சை வல்லம்புதூரில் முன்னோடி விவசாயி ரவிச்சந்திரனின் தோட்டத்தில் நடந்த பயிற்சியில் செடி முருங்கை… Read More »அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவர் பார்மசி படித்தவர். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்தாளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தஞ்சை அருகே… Read More »தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

error: Content is protected !!