Skip to content

தஞ்சை

ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை…. தஞ்சையில் பாராட்டு சீர்வரிசை…

தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று வருகிறது, இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பாராட்டு சீர்வரிசை வழங்கும்… Read More »ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை…. தஞ்சையில் பாராட்டு சீர்வரிசை…

தஞ்சையில் தேசிய தொழுநோய் தினம்- விழிப்புணர்வு முகாம்…

  • by Authour

மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசியதாவது: தொழு நோயாளிகளை எப்பொழுதும் ஒதுக்க கூடாது. அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். உணர்ச்சியற்ற தேமல், படை போன்ற தோல்… Read More »தஞ்சையில் தேசிய தொழுநோய் தினம்- விழிப்புணர்வு முகாம்…

திருவையாறு …….பஞ்சரத்ன கீர்த்தனை பாடி…. தியாகராஜருக்கு இசையஞ்சலி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா நிறைவு நாளான இன்று பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். சங்கீத… Read More »திருவையாறு …….பஞ்சரத்ன கீர்த்தனை பாடி…. தியாகராஜருக்கு இசையஞ்சலி…..

தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சாவூர் சூரக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (42 ). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மகன் ஹர்ஷவர்தனுடன் (10) வீட்டின் அருகில் உள்ள வெண்ணாற்றில் மீன் பிடிக்க சென்றார். மகனை… Read More »தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

தஞ்சை அருகே டூவீலர் -கார் மோதி விபத்து… வாலிபர் பலி…

தஞ்சை விளார் ரோடு அன்பு நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் ரகுபதி (24). மெக்கானிக். இவர் நேற்றுமுன்தினம் இரவு ரகுபதி தன் பைக்கில் வேலை விஷயமாக ஒரத்தநாட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு பைக்கில்… Read More »தஞ்சை அருகே டூவீலர் -கார் மோதி விபத்து… வாலிபர் பலி…

சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலகோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி. இவர் இருங்களூர் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி எம் எல் டி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.  மாணவி… Read More »சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன். சேகர் தன்னைத் தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளார்.… Read More »கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..

தஞ்சை அருகே கம்பஹரேஸ்வரர் கோயிலில் 1008 பரத கலைஞர்கள் நடனம்…

தஞ்சாவூர் மாவட்ம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் சர்ப்ப தலமாக விளங்கும் அறம் வளர்த்த நாயகி உடனாய கம்பஹரேஸ்வரர் கோயிலில் பிப்.2ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, சோழர் கால பரதக் கலையைப் போற்றும் வகையில்… Read More »தஞ்சை அருகே கம்பஹரேஸ்வரர் கோயிலில் 1008 பரத கலைஞர்கள் நடனம்…

தஞ்சை அருகே வெங்கடேச பெருமாள் கோயிலில் 100 ஆண்டுக்கு பின் திருக்கல்யாணம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன்மாளிகை ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி… Read More »தஞ்சை அருகே வெங்கடேச பெருமாள் கோயிலில் 100 ஆண்டுக்கு பின் திருக்கல்யாணம்…

வரகூரில் கிருஷ்ணலீலா தரங்கிணி மகோத்சவம்…

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூரில் கிருஷ்ணலீலா தரங்கிணி மகோத்சவம் நடந்தது. இதில் பல்வேறு இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தரங்க இசை பாடி வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத… Read More »வரகூரில் கிருஷ்ணலீலா தரங்கிணி மகோத்சவம்…

error: Content is protected !!