Skip to content

தற்கொலை

பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

  • by Authour

திருச்சி தில்லைநகர் 8-வது கிராஸ் வடவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சபரீஸ்வரன் ( 21 )இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள பட்டய படிப்பு பிபிஏ… Read More »பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

குளித்தலை கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் சண்முக நகரை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி(19.)இவர் அய்யர் மலை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். தாய் தந்தையர் வீட்டில்  இல்லாத நிலையில்  ராஜராஸே்வரி வீட்டில் … Read More »குளித்தலை கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மகள் மஞ்சுளா தேவி (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மஞ்சுளா தேவியின் தந்தை… Read More »திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உச்சமாகாளி இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் உச்சிமாகாளி… Read More »கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

  • by Authour

மயிலாடுதுறை வேளாண் விரிவாக்க மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை; உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:- மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மணிக்குமார் (58). தஞ்சாவூர் மாவட்டம்… Read More »மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் நடிகைகளுள் ஒருவர மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா  மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று  காலை 9 மணியளவில் தான் வசித்து வந்த… Read More »இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தாத்தூர் கிராமம் கோவில் காடு என்ற இடத்தில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில்  சுகன்யா, கணவர்  அருண்குமார்,  2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… Read More »பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

  • by Authour

தமிழக  கவர்னர் ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக வும், அவரை மத்திய அரசு உடனே மாற்றவேண்டும் என்று வலியுறுத்தியும் மதுரை திமுக பிரமுகர்   மானகிரி கணேன் கடந்த 6 மாதத்திற்கு… Read More »மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை ஏன்?….. கிருஷ்ணகிரி போலீஸ் விளக்கம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நாதக  முன்னாள் நிர்வாகி  சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள்… Read More »நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை ஏன்?….. கிருஷ்ணகிரி போலீஸ் விளக்கம்

பலாத்கார வழக்கில் கைதான நாதக நிர்வாகி தற்கொலை…. தந்தையும் பலி

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடத்தப்பட்டது.. அதில் பங்கேற்ற 8ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல்… Read More »பலாத்கார வழக்கில் கைதான நாதக நிர்வாகி தற்கொலை…. தந்தையும் பலி

error: Content is protected !!