Skip to content

தற்கொலை

கடன் தொல்லை…. கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அண்டமி மேலத்தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (38). கூலித்தொழிலாளி. இவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்காத நிலையில் இவர் குடும்ப செலவிற்காக கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய… Read More »கடன் தொல்லை…. கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

பெண் தூக்கிட்டு தற்கொலை…. தஞ்சையில் போலீஸ் விசாரணை…

  • by Authour

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகர் மாதவராவ் நகர் பகுதியை சேர்ந்த சண்முக சரவணன். இவரது மனைவி செந்தமிழ் செல்வி (44). இவரது மகன்கள் சரத் விஷ்ணு (25) சந்துரு (23). இதில்… Read More »பெண் தூக்கிட்டு தற்கொலை…. தஞ்சையில் போலீஸ் விசாரணை…

திருச்சி மலைக்கோட்டை கோவில் வளாகத்தில் ஊழியர் தற்கொலை….

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ஜெகன் (28). 7 வருடங்களாக தற்காலிக பணியிலும், ஒரு வருடமாக நிரந்தர பணியிலும் பணியாற்றி வந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோவில் வளாகத்தில் ஊழியர் தற்கொலை….

பிரின்சிபல் ஆபாச பேச்சு……..திருச்சி கிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் மாணவி தற்கொலை…..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த இருங்களூரில் உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணா நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பாரா மெடிக்கல், பார்மசி, நர்சிங்,… Read More »பிரின்சிபல் ஆபாச பேச்சு……..திருச்சி கிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் மாணவி தற்கொலை…..

லால்குடி அருகே கிராம நிர்வாக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் குடும்பப் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலம்பாக்கம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த… Read More »லால்குடி அருகே கிராம நிர்வாக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.

மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மயிலாடுதுறை அருகே ஆற்காடு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(65) விவசாயி இவர் நேற்று வயலுக்கு சென்றவர் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது இருந்த மின்கசிவால் மின்சாரம் தாக்கி லோகநாதன் மின்மோட்டார் மீதே… Read More »மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மனைவி, 2 குழந்தைகளை கொன்று, டாக்டர் தற்கொலை….. உ.பி. பரிதாபம்

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலை பகுதியில் உதவி கண் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் அருண் சிங்(வயது 45). இவர், மனைவி அர்ச்சனா (வயது 40) மற்றும் அரிபா… Read More »மனைவி, 2 குழந்தைகளை கொன்று, டாக்டர் தற்கொலை….. உ.பி. பரிதாபம்

திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண் குழந்தைகளும்,ஒரு… Read More »திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசன் முன்பு தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் 55 வயதான விவசாயி செல்வராஜ். இவரது மகன்கள் 25 வயதான அஜித்ராஜ்,22 வயதான யோகராஜ். அதே பகுதியைச் சேர்ந்தவர் நீதிமோகன். இரு தரப்பினருக்குமிடையே இடப்பிரச்சினை… Read More »திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசன் முன்பு தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது…

திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, சின்ன கம்மாளர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் புருஷோத்தமன் (வயது 43). நகை பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். புருஷோத்தமன்… Read More »திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

error: Content is protected !!