Skip to content

திருச்சி

காதலியின் தந்தைக்கு சரமாரி அடிஉதை…..திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் கைது

  • by Authour

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை தமிழர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45) இவருடைய மூத்த மகள் அகல்யா. இவர் மேல கல்கண்டார்கோட்டை நடன கலை தெருவை சேர்ந்த மாதவராஜ் என்பவரது மகன் ரவிச்சந்திரன்  (23) என்பவரை காதலித்து… Read More »காதலியின் தந்தைக்கு சரமாரி அடிஉதை…..திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் கைது

மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

  • by Authour

திருச்சி  அடுத்த கம்பரசம் பேட்டை அருகே உள்ள கணபதி நகர் வெள்ளாந் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி ( 46) இவர் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இன்று காலை மூர்த்தியின்… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து ….. திருச்சி போலீஸ்காரர் பலி

திருச்சி செய்தியாளர்களுக்கு “குட் நியூஸ்”…. அமைச்சர் தங்கம் தென்னரசு…

  • by Authour

முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில்  நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி என்பது தொடர்ச்சியாக… Read More »திருச்சி செய்தியாளர்களுக்கு “குட் நியூஸ்”…. அமைச்சர் தங்கம் தென்னரசு…

திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி 7வது வார்டிற்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் ராஜ சுலோச்சனா  (66) இவர் தனது வீட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கிரேட்மேரி என்பவருக்கு ஒத்திக்கு மூன்று… Read More »திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் மினி மாரத்தான் போட்டி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு படைகளும் தொழிற்சாலைகளில் ஒன்றாகும் இந்நிலையில் நாடு முழுவதும் இன்று தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி… Read More »திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் மினி மாரத்தான் போட்டி…

திருச்சி மீன் மார்க்கெட் கொலையில் … 3பேர் கைது… பகீர் தகவல்

  • by Authour

திருச்சி உறையூரில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட்டில் நேற்று முன் தினம் அதிகாலை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜ் (26)என்கிற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை தொடர்பாக திருச்சி மாநகர காவல்… Read More »திருச்சி மீன் மார்க்கெட் கொலையில் … 3பேர் கைது… பகீர் தகவல்

திருச்சியில் பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு

  • by Authour

கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்தும், தமிழ்நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கத்திலும் தமிழ்நாடு முழுவதும்  பழைய குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை  நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அவரது… Read More »திருச்சியில் பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு

காலநிலை மாற்ற கருத்தரங்கு…. திருச்சியில் நடந்தது

  • by Authour

காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் இன்று  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  மாவட்ட வன அலுவலர்  கிரண்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை… Read More »காலநிலை மாற்ற கருத்தரங்கு…. திருச்சியில் நடந்தது

திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை  தேசிய ஒற்றுமை தினமாக  கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று  இந்தியா முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு , உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. திருச்சி கலெக்டர்… Read More »திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர்  டாக்டர் .வைத்திநாதன், , துணை மேயர் .ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

error: Content is protected !!