Skip to content

திருச்சி

திருச்சி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு…. அதிமுக மா.செ.ப.குமார் நேரில் பார்வை…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்டது ரெட்டி மாங்குடி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு அ.தி.மு.க நிர்வாகிகளால் தமிழகத்தின் மாஜி முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது. இந்தநிலையில், … Read More »திருச்சி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு…. அதிமுக மா.செ.ப.குமார் நேரில் பார்வை…

திருச்சி அருகே நகைகடையில் கொள்ளை முயற்சி… ஷட்டரை துளையிட்ட மர்ம நபர்கள் ஓட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அப்பாயி நகைக்கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம்போல் நேற்று இரவு ஊழியர்கள் வியபாரத்தை முடித்துவிட்டு வெளியே மின் விளக்குகளை எறிய விட்டு… Read More »திருச்சி அருகே நகைகடையில் கொள்ளை முயற்சி… ஷட்டரை துளையிட்ட மர்ம நபர்கள் ஓட்டம்

திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

  • by Authour

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (46). இவர்  உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்  திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.… Read More »திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், கோட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (19) ராம் (20)ஆனந்த் (22) என்ற மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நக்கசேலம் மதுபான கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு துறையூர்- பெரம்பலூர் சாலையில் செல்லும்… Read More »திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை கண்டு ரசித்த பொதுமக்கள்…

திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள், மற்றும் உலக… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை கண்டு ரசித்த பொதுமக்கள்…

திருச்சி -மன்னார்புரம்… தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை கீழேவிழும் அபாயம்….

  • by Authour

திருச்சி மன்னாபுரத்திலிருந்து மதுரை செல்லும் வழி உள்ள நெடுஞ்சாலை பெயர் பலகை தூண் ஒட்டை விழுந்து சாய்ந்து கீழேவிழும் அபாய நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்து… Read More »திருச்சி -மன்னார்புரம்… தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை கீழேவிழும் அபாயம்….

ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

  • by Authour

திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணி உள்ளது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் ஊட்டி மலை ரயில் என்ஜின் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட… Read More »ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா , 19 ஆம் ஆண்டு கட்சி துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முப்பெரும் விழா இன்று மாலை 5 மணி… Read More »திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன்… Read More »தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மின் வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக ஈ டெண்டர்… Read More »மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

error: Content is protected !!