சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..
திருச்சி, நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சியில் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நவலூர் குட்டப்பட்டு… Read More »சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..