Skip to content

திருச்சி

சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

  • by Authour

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சியில் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ‌ நவலூர் குட்டப்பட்டு… Read More »சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சியில் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்…..

  • by Authour

திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெங்கடேசப் பொருமாள் திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த திருக்கோயிலின் முலவர் மற்றும் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய் வெங்கடேச பெருமாள்… Read More »திருச்சியில் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்…..

நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு நாட்றாங்கால் நடவு செய்து பராமரிக்கும் பணியை மாவட்ட  கலெக்டர் மா.பிரதீப்… Read More »நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..

திருச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவி…. இழப்பீடு கேட்டு சிபிஐ முற்றுகை போராட்டம்..

  • by Authour

திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் விஜயகுமார் மற்றும் மகள் ஜெகஜோதி. ஜெகஜோதி மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறரர்.… Read More »திருச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவி…. இழப்பீடு கேட்டு சிபிஐ முற்றுகை போராட்டம்..

கொடநாடு வழக்கு……திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை ,கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி  உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஓ.பி.எஸ் அணியினர் மற்றும் அ.ம.மு.க வினர்  தமிழகம் முழுவதும்… Read More »கொடநாடு வழக்கு……திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

திருச்சி அருகே ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்… பரபரப்பு..

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் ஒரு ஒட்டகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த ஒட்டகத்தை கடைகள் மற்றும் வீடுகளுக்கு அழைத்துச் சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். சுட்டெரித்த வெயிலில்… Read More »திருச்சி அருகே ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்… பரபரப்பு..

பராமரிப்பு பணி… திருச்சியில் இன்று பெரும்பாலான ரயில்கள் ரத்து

  • by Authour

  திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் முக்கியமான ரெயில்கள் வந்து செல்லும் போது ரெயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு ரெயில்களை சீராக இயக்குவதற்கு ஏதுவாக… Read More »பராமரிப்பு பணி… திருச்சியில் இன்று பெரும்பாலான ரயில்கள் ரத்து

நரிக்குறவர் இன பெண்ணுக்கு மர்ம கட்டி…. அரசு உதவிட கண்ணீர் மல்க கோரிக்கை….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி தேவராயநேரி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ். மணிகள், பாசி மாலைகளை விற்று அன்றாடம் அதில் கிடைக்கக்கூடிய வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இவரது மனைவி… Read More »நரிக்குறவர் இன பெண்ணுக்கு மர்ம கட்டி…. அரசு உதவிட கண்ணீர் மல்க கோரிக்கை….

பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ கதிரவன்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டியை வழங்கிய எம்எல்ஏ கதிரவன். 2022- 23 ஆம் ஆண்டு பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச… Read More »பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ கதிரவன்…

திருச்சி அருகே டூவீலர் மோதி விவசாயி பலி… போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே உள்ள மால்வாய் மேலத் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை(58). விவசாயியான இவர் மால்வாயில் இருந்து கல்லக்குடி சாலையில் தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அதேபோல், சரடமங்கலம்… Read More »திருச்சி அருகே டூவீலர் மோதி விவசாயி பலி… போலீஸ் விசாரணை

error: Content is protected !!