Skip to content

திருட்டு

சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (50). இவர் கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள்… Read More »சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (35) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது… Read More »ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

கரூர் அருகே பட்டபகலில் திருட்டு…. திருடனை அடித்து துவைத்த பொதுமக்கள்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், நடுத்தெரு பகுதியில் மணி (54), லட்சுமி (52) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினேஷ் என்ற மகன் மகள் ஒருவர் உள்ளனர். கரூர் மார்க்கெட் பகுதியில் தக்காளி வியாபாரம் செய்து… Read More »கரூர் அருகே பட்டபகலில் திருட்டு…. திருடனை அடித்து துவைத்த பொதுமக்கள்…

கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

கோவில்பாளையம் பகுதியில் உமாசங்கர் என்பவரது வீட்டில் ரூ.9 லட்சத்தை திருடிய வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். திருட்டில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என இணையதளத்தை பார்த்து கைவரிசை காட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர். உமா… Read More »கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

வங்கதேச காளி கோவிலுக்கு ….. பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு

  • by Authour

வங்கதேசத்தின் சத்கிரா நகரில் உள்ளது ஜசோரேஸ்வரி கோயில். கடந்த 2021ம் ஆண்டு வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது இந்த கோயிலில் உள்ள அம்மனுக்கு கிரீடம் ஒன்றை தானமாக வழங்கியிருந்தார். வெள்ளியில் செய்யப்பட்ட… Read More »வங்கதேச காளி கோவிலுக்கு ….. பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு

கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல்….

கோவை, வீரகேரளம் அருகே பொங்காளியூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டு மரியம்மன் கோவில் உள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல் உடைத்து பணத்தை திருடிச்… Read More »கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல்….

தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (72). இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் நாகையில் நடந்த உறவினர் திருமணத்துக்காக சென்று விட்டார். பின்னர் திரும்பி… Read More »தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர், தான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… Read More »உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

திருட போன வாலிபருக்கு தம்பதியின் செக்ஸ் காட்சி….. வீடியோ எடுத்து மிரட்டல்

சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டம் அஹிவாரா டவுண் பகுதியில் வசித்து வந்தவர் வினய்குமார் சாகு  (28). பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட… Read More »திருட போன வாலிபருக்கு தம்பதியின் செக்ஸ் காட்சி….. வீடியோ எடுத்து மிரட்டல்

அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தமிழரசன். ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவர் தற்போது தனது மகன் அரவிந்தனுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு… Read More »அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

error: Content is protected !!