Skip to content

திருட்டு

கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல்….

கோவை, வீரகேரளம் அருகே பொங்காளியூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டு மரியம்மன் கோவில் உள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல் உடைத்து பணத்தை திருடிச்… Read More »கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல்….

தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (72). இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் நாகையில் நடந்த உறவினர் திருமணத்துக்காக சென்று விட்டார். பின்னர் திரும்பி… Read More »தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர், தான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… Read More »உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

திருட போன வாலிபருக்கு தம்பதியின் செக்ஸ் காட்சி….. வீடியோ எடுத்து மிரட்டல்

சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டம் அஹிவாரா டவுண் பகுதியில் வசித்து வந்தவர் வினய்குமார் சாகு  (28). பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட… Read More »திருட போன வாலிபருக்கு தம்பதியின் செக்ஸ் காட்சி….. வீடியோ எடுத்து மிரட்டல்

அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தமிழரசன். ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவர் தற்போது தனது மகன் அரவிந்தனுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு… Read More »அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

கோவை……பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ். தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர் ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன்… Read More »கோவை……பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர்(42). இவர் அதிக பணம் தருவதாக கூறி, பிற மாநிலத்தவர்கள், கூலி தொழிலாளர்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை… Read More »அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தஞ்சை அருகே  வல்லம் பசிரா நகரை சேர்ந்தவர் இக்பால் ( 70). இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.‌ இவருடைய மைத்துனர் சையது. இருவரும் சேர்ந்து கடையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.… Read More »தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார்  மயிலாடுதுறை மாவட்டம்  தரங்கம்பாடி அருகே  கருவிழந்தநாதபுரம் என்ற கிராமத்தில் வரும்போது ஒருஐவளைவில் திரும்பியது. அப்போது  சாலையோர பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின்… Read More »மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

திருச்சி….. ஆவின் பூத் உள்பட 2 இடங்களில் திருட்டு

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூரில்  ஆவின் பால் மொத்த விற்பனையாளர் பிரகாஷ் கடை நடத்தி வருகிறார் இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக அதிகாலை  கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது கடையின்… Read More »திருச்சி….. ஆவின் பூத் உள்பட 2 இடங்களில் திருட்டு

error: Content is protected !!