Skip to content

திருவாரூர்

நாய் கடித்ததை மறைத்த வாலிபர் ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (22). கூலித் தொழிலாளியான இவரை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப… Read More »நாய் கடித்ததை மறைத்த வாலிபர் ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் இன்று காலை வழக்கமாக பைக்கில் பணிக்கு சென்றுள்ளார். கூத்தாநல்லூர் பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே… Read More »பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் பலி

போலிஸ் எனக்கூறி பணம் பறித்த 4 பேர் கைது- திருவாரூரில் பரபரப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர் தனது நண்பர் ரமேசுடன் சேர்ந்து மன்னார்குடி பெரிய கம்மாளர் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.… Read More »போலிஸ் எனக்கூறி பணம் பறித்த 4 பேர் கைது- திருவாரூரில் பரபரப்பு

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இத்தாழி நகரக்கூடும். தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று… Read More »தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மருமகளை கொன்று கால்வாயில் வீசிய மாமியார்.. மன்னார்குடி அருகே பரிதாபம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர்  வடக்கு அம்பலக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியன் (41) என்பவருடன் பழக்கம்… Read More »மருமகளை கொன்று கால்வாயில் வீசிய மாமியார்.. மன்னார்குடி அருகே பரிதாபம்

கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

கேரள மாநிலம் ஆலப்​புழா மாவட்​டம் காயங்​குளம் என்ற இடத்​தில் கடந்த ஜூன் 13-ம் தேதி ரூ.3.24 கோடி ரொக்கத்தை நகைக் கடை அதிபர் ஒரு​வரிட​மிருந்து 12 பேர் கொண்ட கும்​பல் வழிப்​பறி செய்​து​விட்​டு, ஆரி​யங்காவு… Read More »கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

குடுத்த காசுக்கு மேல கூவும் எடப்பாடி: அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழகத்தை மீட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  திருவாரூரில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதற்கான விழா புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திடலில் நடந்தது. இந்த விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,  நிறைவேற்றப்பட்ட திட்டங்களை… Read More »குடுத்த காசுக்கு மேல கூவும் எடப்பாடி: அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழகத்தை மீட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

திருவாரூரில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்த்தார் ஸ்டாலின்

  • by Authour

ஓரணியில் தமிழ்நாடு  என்ற  பெயரில் திமுக உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை  திமுக தலைவரும், முதல்வருமான  மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இதன்படி அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்,  எம்.பி. எம்.எல்.ஏக்கள் வீடு வீடாக… Read More »திருவாரூரில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்த்தார் ஸ்டாலின்

திருவாரூரில் 10ம் தேதி, 10ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார் ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 9, 10ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 9ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம்  திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு, திருச்சியில் பிரமாண்ட… Read More »திருவாரூரில் 10ம் தேதி, 10ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார் ஸ்டாலின்

திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களஆய்வு நடத்தி வருகிறார். அத்துடன்  நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,  புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அதன்படி வரும் 9, 10ம் தேதிகளில் திருவாரூர்… Read More »திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு

error: Content is protected !!