Skip to content

திருவாரூர்

கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

கேரள மாநிலம் ஆலப்​புழா மாவட்​டம் காயங்​குளம் என்ற இடத்​தில் கடந்த ஜூன் 13-ம் தேதி ரூ.3.24 கோடி ரொக்கத்தை நகைக் கடை அதிபர் ஒரு​வரிட​மிருந்து 12 பேர் கொண்ட கும்​பல் வழிப்​பறி செய்​து​விட்​டு, ஆரி​யங்காவு… Read More »கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

குடுத்த காசுக்கு மேல கூவும் எடப்பாடி: அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழகத்தை மீட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  திருவாரூரில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதற்கான விழா புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திடலில் நடந்தது. இந்த விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,  நிறைவேற்றப்பட்ட திட்டங்களை… Read More »குடுத்த காசுக்கு மேல கூவும் எடப்பாடி: அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழகத்தை மீட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

திருவாரூரில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்த்தார் ஸ்டாலின்

  • by Authour

ஓரணியில் தமிழ்நாடு  என்ற  பெயரில் திமுக உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை  திமுக தலைவரும், முதல்வருமான  மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இதன்படி அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்,  எம்.பி. எம்.எல்.ஏக்கள் வீடு வீடாக… Read More »திருவாரூரில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்த்தார் ஸ்டாலின்

திருவாரூரில் 10ம் தேதி, 10ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார் ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 9, 10ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 9ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம்  திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு, திருச்சியில் பிரமாண்ட… Read More »திருவாரூரில் 10ம் தேதி, 10ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார் ஸ்டாலின்

திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களஆய்வு நடத்தி வருகிறார். அத்துடன்  நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,  புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அதன்படி வரும் 9, 10ம் தேதிகளில் திருவாரூர்… Read More »திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு

சிட்டி யூனியன் வங்கிக்கு அபராதம் – திருவாரூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதிருவாரூரை சேர்ந்த பாண்டியன் என்பவர்  சிட்டி யூனியன் வங்கியின் ரூபே டெபிட் கார்டு பயன்படுத்திவந்தார்.  இவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். விதிமுறைகளின்படி   டெபிட் கார்டு உரிமையாளர் விபத்தில் சிக்கி இறந்தால் ரூ.5 லட்சம்… Read More »சிட்டி யூனியன் வங்கிக்கு அபராதம் – திருவாரூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழை

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.  பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி  வெயில்  வாட்டி வதைக்கிறது.   வரும் 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்க உள்ளது.  அதற்கு முன்னதாகவே வெயில் அதிகரித்து… Read More »திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழை

‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த தலமாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க இக் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை… Read More »‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று ( செவ்வாய்)  பல  மாவட்டங்களில்  மிக பலத்த மழை முதல்  மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  தகவல் அளித்திருந்தது. அதன்படி இன்று… Read More »டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது”… Read More »டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!