Skip to content

திருவையாறு

திருவையாறு பெருமாள் கோயிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் திருக்கோயில் அறங்காவலர்கள் பொறுப்பேற்று கொண்டனர். அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், ஸ்ரீதர், கார்த்திக், கணேசன், ராஜலட்சுமி ஆகியோர் தஞ்சாவூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்,… Read More »திருவையாறு பெருமாள் கோயிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு..

தை அமாவாசை… திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Authour

அமாவாசை தினம் என்பது மிக முக்கியத்துவம் பெற்றது. தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. மேலும், ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று… Read More »தை அமாவாசை… திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

திருவையாறு …….பஞ்சரத்ன கீர்த்தனை பாடி…. தியாகராஜருக்கு இசையஞ்சலி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா நிறைவு நாளான இன்று பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். சங்கீத… Read More »திருவையாறு …….பஞ்சரத்ன கீர்த்தனை பாடி…. தியாகராஜருக்கு இசையஞ்சலி…..

தியாகராஜர் ஆராதனை விழா….. திருவையாறில் நாளை தொடக்கம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நாளை 26ம் தேதி மாலை தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.… Read More »தியாகராஜர் ஆராதனை விழா….. திருவையாறில் நாளை தொடக்கம்

தியாகராஜர் 177வது ஆராதனை விழா….30ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Authour

திருவையாறு  தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா வரும் 26ம் தேதி மாலை  திருவையாறில் தொடங்குகிறது. விழாவுக்கு  தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்குகிறார்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான… Read More »தியாகராஜர் 177வது ஆராதனை விழா….30ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் 108 திவ்ய தேசத்தில் 15 வது ஸ்தலமான ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கமலவல்லிதாயார் சமேத ஹரசாபவிமோசனப் பெருமாளுக்கு… Read More »திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

177வது தியாகராஜர் ஆராதனை விழா….. ஜன26ல் தொடக்கம்…. பந்தல்கால் நடப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் முக்தி அடைந்த காவிரி ஆற்றங்கரையில்  அவரது நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும்   தியாகராஜருக்கு ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்… Read More »177வது தியாகராஜர் ஆராதனை விழா….. ஜன26ல் தொடக்கம்…. பந்தல்கால் நடப்பட்டது

பஸ் ஸ்டாண்ட் கட்டித்தரக்கோரி கோரிக்கை… தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை…

திருவையாறு வட்டம் விளாங்குடி கடைவீதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது… Read More »பஸ் ஸ்டாண்ட் கட்டித்தரக்கோரி கோரிக்கை… தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை…

தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை( சனிக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம்,… Read More »தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை

திருவையாறில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம்…

தஞ்சை மாவட்டம், திருவையாறில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம் நடந்தது.  திருவையாறு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை வட்டார வளமயம் சார்பில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம்… Read More »திருவையாறில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம்…

error: Content is protected !!