Skip to content

திறப்பு

திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் நீர்… Read More »திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி. மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இளநீர்… Read More »பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (25.4.2023) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன்  வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு… Read More »”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

  • by Authour

தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாபநாசத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் கலைச் செல்வன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர்… Read More »தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

உலகின் உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு….

  • by Authour

இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு… Read More »உலகின் உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு….

கோடை கால இலவச தண்ணீர் பந்தல்.. எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் கோடை கால இலவச தண்ணீர் பந்தல் திறப்பு விழா… Read More »கோடை கால இலவச தண்ணீர் பந்தல்.. எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்…

தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்….

  • by Authour

மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.… Read More »தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்….

நாகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

  • by Authour

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் இதுவரை 10… Read More »நாகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

திருச்சியில் மேற்கூரையுடன் நவீன சேமிப்புத் தளங்கள் திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களைத் திறந்து… Read More »திருச்சியில் மேற்கூரையுடன் நவீன சேமிப்புத் தளங்கள் திறப்பு…

புதுகை மன்னர் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு…

  • by Authour

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ரூபாய் 4 கோடி மதிப்பில் 22 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகத்துடன் கூடிய கட்டடம் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் எம் எல் ஏ முத்துராஜா ஒப்பந்தக்காரர்… Read More »புதுகை மன்னர் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு…

error: Content is protected !!