Skip to content

திறப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

திருச்சி பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனை  நகராட்சி நிர்வாகத்  துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.… Read More »நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள்… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகம் திறந்தது

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில்… Read More »காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகம் திறந்தது

பேராசிரியர்‌ க.அன்பழகன்‌ திருவுருவ சிலை திறப்பு….

  • by Authour

பேரறிஞர்‌ அண்ணா அவர்களால்‌ “பேராசிரியர்‌ தம்பி” என்று அன்போடும்‌ அழைத்துப்‌ போற்றப்பட்டவர்‌ பேராசிரியர்‌ க.அன்பழகன்‌. பேராசிரியர்‌ க. அன்பழகன்‌ 1962 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்‌, 1967 ஆண்டு தொடங்கி 1971… Read More »பேராசிரியர்‌ க.அன்பழகன்‌ திருவுருவ சிலை திறப்பு….

11ம் தேதி காவிரி ஆணைய கூட்டம்… கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை  8 மணிக்கு 57.46 அடி. அணைக்கு வினாடிக்கு 3,077 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 9,003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 22.831… Read More »11ம் தேதி காவிரி ஆணைய கூட்டம்… கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறப்பு

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 8வது பிளாட்பாரம் திறப்பு

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 25க்கும் மேற்பட்ட  ரயில்கள் இயக்கப்படுகிறது. பல்லாயிரகணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.  இதனால் இரவும், பகலும் இங்கு  பயணிகள் கூட்டம்  வந்து சென்று கொண்டே இருக்கும். … Read More »திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 8வது பிளாட்பாரம் திறப்பு

திருச்சி அருகே அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி திறப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மன்ற தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.… Read More »திருச்சி அருகே அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி திறப்பு…

திருச்சி அருகே புதிய ரேசன் கடை திறப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட, கோணப்பாதை மற்றும் எரகுடிபகுதிகளில் உள்ள பொதுமக்களின்நீண்ட நாள்கோரிக்கையான தங்கள்பகுதிக்கு புதிய நியாயவிலைகடைவேண்டும் என கூறியதைதொடர்ந்து, துறையூர் சட்டமன்றஉறுப்பினர் ஸ்டாலின் குமார் இன்று திறந்துவைத்தார், இதனால் எரகுடிபகுதியில் 520… Read More »திருச்சி அருகே புதிய ரேசன் கடை திறப்பு…

கூட்டுறவு வங்கியின் 4 புதிய கிளைகள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (11.7.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில்… Read More »கூட்டுறவு வங்கியின் 4 புதிய கிளைகள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

பெரம்பலூரில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ பிரபாகரன்….

  • by Authour

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,728 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 02 புதிய முழு நேர நியாய விலைக் கடைகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் இன்று (27.06.2023) மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி… Read More »பெரம்பலூரில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ பிரபாகரன்….

error: Content is protected !!