Skip to content

தீ விபத்து

பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து… 4 பேர் பலி… 10க்கும் மேற்பட்டோர் காயம்..

  • by Authour

கிருஷ்ணகிரி நகரில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.  கிருஷ்ணகிரி பழையபேட்டை நகரில் உள்ள கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டதில் கட்டடம் பலத்த சேதமடைந்தது. படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு… Read More »பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து… 4 பேர் பலி… 10க்கும் மேற்பட்டோர் காயம்..

சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

சிவகாசி வேலாயுதம் ரஸ்தாவில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை செங்கமல நாச்சியார் புரத்தில் இயங்கி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில்,… Read More »சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெரு  ஸ்ரீ கிருஷ்ணா  தொடக்கப் பள்ளியில்,கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.… Read More »94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து பரவிய தீயானது, மேல் தளங்களுக்கும் பரவி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு… Read More »டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

அமெரிக்காவில்…. பள்ளி விடுதியில் திடீர் தீ…20 மாணவர்கள் கருகி பலி

தென்அமெரிக்க நாடான கயானாவின் மஹ்டியாவில் உள்ள பள்ளி விடுதியில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த… Read More »அமெரிக்காவில்…. பள்ளி விடுதியில் திடீர் தீ…20 மாணவர்கள் கருகி பலி

வங்கதேசம்…ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ….. கோடிகணக்கில் சேதம்

  • by Authour

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த… Read More »வங்கதேசம்…ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ….. கோடிகணக்கில் சேதம்

கரூரில் ஆம்னி வேன் திடீர் தீ விபத்து… பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகர் பகுதியான கரூர்- கோவை சாலையில் ஆம்னி கார் ஒன்று கரூரிலிருந்து காக்காவாடி செல்வதற்காக நாமக்கல் மாவட்டம், மோகனூரை சேர்ந்த கோபிநாத் என்பவர், கரூர் வையாபுரி நகர் பஸ் ஸ்டாப் அருகே தனது… Read More »கரூரில் ஆம்னி வேன் திடீர் தீ விபத்து… பரபரப்பு…

error: Content is protected !!