Skip to content

நகை திருட்டு

வாலிபர் தற்கொலை…. மூதாட்டியிடம் நகை திருட்டு…. பஸ்சில் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்….

வாலிபர் தற்கொலை…போலீசார் விசாரணைதிருச்சி மேல கல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத்.இவரது மகன் அஜய் (வயது 24) குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை கோபிநாத்தை பிரிந்து தாய் சகிலாவுடன் தனியாக வசித்து… Read More »வாலிபர் தற்கொலை…. மூதாட்டியிடம் நகை திருட்டு…. பஸ்சில் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்….

மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

  • by Authour

மூதாட்டியிடம் 12 1/2 பவுன் நகை திருட்டு  திருச்சி குழுமணி ரோடு பாத்திமா நகர் பாலம் அருகில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த… Read More »மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு

திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் ( 37). இவர்  லேப் டாப்  பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். .சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டார்.… Read More »திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி சுமதி (29) இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.பின்னர்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி ரயில் பயணியிடம் நகைகளை திருடிய பெண் ஒப்பந்த தொழிலாளர் கைது

  • by Authour

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை  மதியம் 2 மணி அளவில்  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் பயணித்த, சிவகங்கை மாவட்டம்,  கோட்டையூர் பாரி நகரைச் சேர்ந்த நரசிங்கம் மனைவி… Read More »திருச்சி ரயில் பயணியிடம் நகைகளை திருடிய பெண் ஒப்பந்த தொழிலாளர் கைது

திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை வடசேரி கருணைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி காமாட்சி ( 55) இவர் பள்ளக்காடு பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஒரு கட்டைப்… Read More »திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

நடிகர் கருணாகரன் வீட்டில் 59 சவரன் நகை திருட்டு.. பணிப் பெண் கைது…

  • by Authour

சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வருபவர் நடிகர் கருணாகரன் (45) இவரது மனைவி தென்றல் ராஜேந்திரன் (44). இவர்கள் வீட்டில் கடந்த மாதம் 2ம் தேதி முதல் 29ம் தேதி வரை 59.7 சவரன் நகை… Read More »நடிகர் கருணாகரன் வீட்டில் 59 சவரன் நகை திருட்டு.. பணிப் பெண் கைது…

திருச்சி…….அம்மாவின் நகையை திருடிய மகன் கைது

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்கல் கண்டார்கோட்டை கந்தசாமி நகரை சேர்ந்தவர் யாகூப். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்.  இவரது மனைவி பரிதா (60)இவர்களது மகன் சதாம் உசேன்  டிப்ளமோ படித்துவிட்டு மார்க்கெட்டில் வேலை பார்த்து… Read More »திருச்சி…….அம்மாவின் நகையை திருடிய மகன் கைது

பெண் மர்ம சாவு…. 14 பவுன் நகை பணம்-திருட்டு… மயிலாடுதுறை போலீஸ் விசாரணை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் மெயின் ரோட்டில் மனைவி மர்ஜானாபேகத்துடன் (56) வசித்து வருபவர் பஜில் முகமது(64). இவர்களுக்கு மூன்று மகன்கள் முதல் மகன் மகதீர் திருமணம் ஆகி தனியாக வசிக்கும்… Read More »பெண் மர்ம சாவு…. 14 பவுன் நகை பணம்-திருட்டு… மயிலாடுதுறை போலீஸ் விசாரணை…

நகை வாங்குவது போல நடித்து நகை திருட்டு….. மயிலாடுதுறை பெண் கைது

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் ரமேஷ்(55) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இளம்பெண் ஒருவர் தாலிச்சங்கிலி, வளையல் உள்ளிட்ட நகைகளை பார்த்துள்ளார். வேறு டிசைன் வேண்டுமென்று கேட்டதால், உரிமையாளர் ரமேஷ்… Read More »நகை வாங்குவது போல நடித்து நகை திருட்டு….. மயிலாடுதுறை பெண் கைது

error: Content is protected !!