சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா… Read More »சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு








