Skip to content

பலி

திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற “புதுகை மாணவன்” நீச்சல் குளத்தில் மூழ்கி பலி…

சீனாவில் மருத்துவம் படித்து வந்த புதுக்கோட்டை மாணவர் அந்த நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நீச்சல் குளம் சுத்திகரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை காமராஜபுரம் 6ம்… Read More »சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற “புதுகை மாணவன்” நீச்சல் குளத்தில் மூழ்கி பலி…

திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

  • by Authour

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சோலாபூரை சேர்ந்தவர் மலு தெர்டல் (31). இவரது மனைவி காயத்ரி (24). இந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, புதுமண தம்பதி இன்று காலை பைக்கில்… Read More »திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

அரியலூரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி அரியலூர் அரசு மருத்துவ மனை அருகில் நேற்று 12.06.2023ல் வாகன விபத்தில் இறந்து விட்டார். இவரது உடல் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவ கிடங்கில்… Read More »60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

நடிகரின் கார் மோதி டூவீலரில் சென்ற உதவி டைரக்டர் பலி….

  • by Authour

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சரண் ராஜ். நடிகர் தனுஷின் வடசென்னை மற்றும் அசுரன் போன்ற படங்களில் துணை நடிகராகவும் சில காட்சிகளில் அவர் நடித்து உள்ளார்.… Read More »நடிகரின் கார் மோதி டூவீலரில் சென்ற உதவி டைரக்டர் பலி….

ஒடிசா ரயில் விபத்து… சென்னை வந்த 3 சகோதரர்கள் பலியான சோகம்

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சரணிகாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரன் காயன் (வயது 40), நிஷிகாந்த் காயன் (35), திபாகர் காயன் (32). இவர்கள் உடன் பிறந்த சகோதரர்கள். ஏற்கனவே… Read More »ஒடிசா ரயில் விபத்து… சென்னை வந்த 3 சகோதரர்கள் பலியான சோகம்

24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை மாரடைப்பால் மரணம்…

கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத்(24). தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.… Read More »24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை மாரடைப்பால் மரணம்…

செல்போன் திருடிவிட்டு தப்பிக்க 3வது மாடியிலிருந்து குதித்த திருடன் பலி….

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் மூன்றாவது மாடியில் வசிப்பவர் மோகன்ராஜ். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் ஐந்து ஆண்டுகளாக இங்கு தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். அறையில் தங்கி இருந்த இவரது நண்பர்கள் சொந்த… Read More »செல்போன் திருடிவிட்டு தப்பிக்க 3வது மாடியிலிருந்து குதித்த திருடன் பலி….

வானிலை மாற்றம்….. 50 ஆண்டுகளில் 20 லட்சம் பேர் பலி…. வானிலை மாநாடு தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக வானிலை மாநாடு நடந்தது. இதில், வானிலையால் தூண்டப்பட்ட பேரிடர்களால் ஏற்பட்ட மனித மற்றும் பொருளாதார பாதிப்புகள் பற்றிய புதிய ஆய்வுகளை உலக வானிலை அமைப்பு வெளியிட்டது. இதில்… Read More »வானிலை மாற்றம்….. 50 ஆண்டுகளில் 20 லட்சம் பேர் பலி…. வானிலை மாநாடு தகவல்

பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் , சாமியாபிள்ளைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி( 59).  இவரை கடந்த 15ம் தேதியன்று வீட்டின் அருகே பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனலெட்சுமியை  அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு… Read More »பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

error: Content is protected !!