Skip to content

பிளஸ்2 தேர்வு

பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

பிளஸ்2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த  மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பாராட்டி… Read More »பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

பிளஸ்2 ரிசல்ட் – 8ம் தேதி வெளியாகிறது

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது. சுமார்  8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை  எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு… Read More »பிளஸ்2 ரிசல்ட் – 8ம் தேதி வெளியாகிறது

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை  8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.  இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும்… Read More »பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்

புதுகை தேர்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ்2 தேர்வு  தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வு நடந்தது.  தேர்வில்  முறைகேடுகளை தடுக்க  பல்வேறு   பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த தேர்வு நடந்து… Read More »புதுகை தேர்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று  சென்னை  அளித்த பேட்டி வருமாறு: வரும் 2025ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிளஸ்2  பொதுத் தேர்வு தொடங்கி  மார்ச் 25ம் தேதி வரை… Read More »பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு தொடங்கியது…..

  • by Authour

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இன்று காலை  பிளஸ்2 தேர்வு தொடங்கியது. சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் இத் தேர்வு நடந்து வருகிறது.  தமிழகத்தில் மட்டும் 7.72 லட்சம்… Read More »தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு தொடங்கியது…..

9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும்… Read More »9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

பிளஸ்2 ஹால் டிக்கெட்…… இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது.இது… Read More »பிளஸ்2 ஹால் டிக்கெட்…… இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்யலாம்

மார்ச் 1ல் தொடங்கும்…… பிளஸ்2 தேர்வு அட்டவணை

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ்2  அரசு பொதுத்தேர்வு தேதியையும், தேர்வு அட்டவணை மற்றும், ரிசல்ட் தேதியையும் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.  தேர்வுகள் அனைத்தும்  காலை 10  மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும்.,… Read More »மார்ச் 1ல் தொடங்கும்…… பிளஸ்2 தேர்வு அட்டவணை

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  மகேஷ்  பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான  ஆண்டு இறுதி பொதுத்தேர்வு  மார்ச் மாதம் நடைபெறும். இதுபோல 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.  மேற்கண்ட  பொதுத் தேர்வுக்கான அட்டவணை … Read More »பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

error: Content is protected !!