Skip to content

புதுக்கோட்டை

முரசொலி மாறன் நினைவு தினம்….. புதுகையில் அனுசரிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன்  நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் முரசொலிமாறன் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் இந்த நிகழ்ச்சி… Read More »முரசொலி மாறன் நினைவு தினம்….. புதுகையில் அனுசரிப்பு

இறந்தாக கூறப்பட்ட பெண்.. திடீரென உயிர் இருந்ததால் விராலிமலை அருகே பரபரப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள கலக்காம்பட்டி அருகில் உள்ள சொரக்காய் பட்டியைச் சேர்ந்த 65 வயது பெண்மணி ஓருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று… Read More »இறந்தாக கூறப்பட்ட பெண்.. திடீரென உயிர் இருந்ததால் விராலிமலை அருகே பரபரப்பு

சொத்துக்காக மாமியார், நாத்தனார் கொலை…….4 பேருக்கு இரட்டை ஆயுள்…. புதுகை கோர்ட் அதிரடி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி  அடுத்த  வி. லட்சுமிபுரத்தில் வசித்து வந்த  அழகன் மனைவி அழகி (70),  இவரது  மகள் அடைக்கம்மை (47). கடந்த 2014 மே 4ம் தேதி இரவு  அழகியும், அவரது மகள்… Read More »சொத்துக்காக மாமியார், நாத்தனார் கொலை…….4 பேருக்கு இரட்டை ஆயுள்…. புதுகை கோர்ட் அதிரடி

புண்ணியவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்….. நாளை முதல் மனுகொடுக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த  ஆவுடையார்கோவில்  அடுத்த  புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் வரும் 13.11.2024 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அருணா   தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதை… Read More »புண்ணியவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்….. நாளை முதல் மனுகொடுக்கலாம்

புதுக்கோட்டையில்…..ரத்ததான முகாம்…..

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தினை முன்னிட்டு தன்னார்வ ரத்ததான முகாம் நடந்தது. பெரியார் ரத்த தான கழக தலைவர்எஸ்.கண்ணனுக்கு ஆட்சியர் மு.அருணா பாராட்டு சான்றிதழ் கள்… Read More »புதுக்கோட்டையில்…..ரத்ததான முகாம்…..

புதுகை…மாற்றுத்திறனாளிக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் ஆகியவை… Read More »புதுகை…மாற்றுத்திறனாளிக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் புதுக்கோட்டை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு… Read More »தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் பரவின. குறிப்பாக சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்துடனே வசித்து வந்தனர்.… Read More »புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 7.5சத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் பயில தஞ்சை மருத்துவகல்லூரியில் இடம் பிடித்த ஸ்வேதா, தேனி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த புவனா ஆகியோர் தங்களது… Read More »அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை அமைச்சர் ரகுபதி பார்வை…

புதுக்கோட்டை மாவட்டம், அரிமனம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குடி கிராமத்தில் நடை பெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று (02.08.2024) மனுக்களை… Read More »மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை அமைச்சர் ரகுபதி பார்வை…

error: Content is protected !!