Skip to content

பெண் தற்கொலை

தவணை பணம் கேட்டு நள்ளிரவில் பைனான்ஸ் ஊழியர்கள் டார்ச்சர்… பெண் தற்கொலை..

  • by Authour

மயிலாடுதுறை திருவாரூர் சாலை கேணிக்கரை ஸ்ரீநகர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி (33). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தையல் கடை வைத்து நடத்தி வந்த மணிகண்டனுக்கு உடல்நிலை… Read More »தவணை பணம் கேட்டு நள்ளிரவில் பைனான்ஸ் ஊழியர்கள் டார்ச்சர்… பெண் தற்கொலை..

மைக்ரோ பினான்ஸ் ஊழியரது கெடுபிடியால் பெண் தற்கொலை… ஊழியர் மீது வழக்கு…

மயிலாடுதுறை அருகே உள்ள காளி கிராமத்தில் மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 60க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அவர்கள் கூலி வேலைக்கு சென்றுவருகின்றனர். கடுமையான உழைப்பாளிகள் என்பதால் மைக்ரோ நிதிநிறுவனத்தினர் போட்டி போட்டுக் கொண்டு கடனை வாரி… Read More »மைக்ரோ பினான்ஸ் ஊழியரது கெடுபிடியால் பெண் தற்கொலை… ஊழியர் மீது வழக்கு…

குழந்தை கடத்திய வழக்கில் பெண் கைதி பலி…. நீதிமன்ற நடுவர் முன்பு பிரேத பரிசோதனை..

  • by Authour

திருச்செந்தூரில் ஓன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் நேற்று சேலத்தை சேர்ந்த பாண்டியன் திலகவதி தம்பதியினர் கோவை பூண்டி பகுதியில் ஆலாந்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது திலகவதி… Read More »குழந்தை கடத்திய வழக்கில் பெண் கைதி பலி…. நீதிமன்ற நடுவர் முன்பு பிரேத பரிசோதனை..

திருமணமாகி 7 வருடம் ஆகியும் குழந்தை இல்லை…. பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் என்பவருக்கும் ரஞ்சினி தேவி என்பவருக்கும் ஏழு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகி இதுவரை குழந்தை இல்லாத காரணத்தினால் வீட்டில் உள்ள மின்விசிறியால் சேலையில் தூக்கு… Read More »திருமணமாகி 7 வருடம் ஆகியும் குழந்தை இல்லை…. பெண் தூக்கிட்டு தற்கொலை

error: Content is protected !!