Skip to content

பெரம்பலூர்

டாட்டூ குத்திய பெரம்பலூர் கல்லூரி மாணவர் பரிதாப சாவு… என்ன நடந்தது?

பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த பரத் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தவர், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்கு சென்று… Read More »டாட்டூ குத்திய பெரம்பலூர் கல்லூரி மாணவர் பரிதாப சாவு… என்ன நடந்தது?

பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ரூ.69.84 லட்சம் மதிப்பில் வேளாண் கருவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 55 விவசாயிகளுக்கு ரூ.31 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.69.84 லட்சம் மதிப்பிலான வேளாண்… Read More »பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ரூ.69.84 லட்சம் மதிப்பில் வேளாண் கருவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டிய அமைச்சர் சிவசங்கர்….

இந்தியாவிலேயே முதன்முறையாக நமது தமிழ்நாட்டில்  தமிழ்நாடு முதலமைச்சர்  காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கிவைத்து   போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக… Read More »பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டிய அமைச்சர் சிவசங்கர்….

எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளரும் – விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி,கழக துணைப்… Read More »எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

பெரம்பலூரில் நீட் தேர்வினை எதிர்த்து திக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூர் மாவட்ட திராவிட கழக மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட கழக மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில், மாவட்டத் தலைவர்… Read More »பெரம்பலூரில் நீட் தேர்வினை எதிர்த்து திக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது…

பெரம்பலூர் அருகேயுள்ள புது நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுதுரை (36). இவரது மனைவி மலர்கொடி (27). கட்டடத் தொழிலாளியான இவர், தனது மனைவி மலர்கொடி மீது சந்சேகமடைந்து அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.… Read More »பெரம்பலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது…

பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

  • by Authour

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணிகாலத்தில் இறந்த62 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று  வழங்கினார். மாவட்டஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில்  பெரம்பலூர் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற… Read More »பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யின் சார்பாக சுதந்திர தின கொண்டாட்டம்…

  • by Authour

பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பாக 77 வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் அவர்கள் தலைமை… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யின் சார்பாக சுதந்திர தின கொண்டாட்டம்…

பெரம்பலூரில் மனு அளிக்க வந்தவர்களுக்கு தேசிய கொடி வழங்கிய கலெக்டர்….

  • by Authour

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இன்று (14.8.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் மாவட்ட கலெக்டர்… Read More »பெரம்பலூரில் மனு அளிக்க வந்தவர்களுக்கு தேசிய கொடி வழங்கிய கலெக்டர்….

பெரம்பலூர் சிப்காட்…. 50ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு…. தொழில் அதிபர் தகவல்

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம்… Read More »பெரம்பலூர் சிப்காட்…. 50ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு…. தொழில் அதிபர் தகவல்

error: Content is protected !!