Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூரில் சைக்கிள் திருடிய ஆசாமி கைது….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அரணாரை சேர்ந்தவர் செந்தில் முருகேசன்.இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த ஜன 18தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிந்தார். அவர் இன்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் காணாமல்… Read More »பெரம்பலூரில் சைக்கிள் திருடிய ஆசாமி கைது….

பல்வேறு கோரிக்கை.. தூய்மை தொழிலாளர்கள் நலசங்கம் கலெக்டரிடம் மனு …

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தொகுப்பூதிய தூய்மை தொழிலாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியம் தொகையாக 2000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை… Read More »பல்வேறு கோரிக்கை.. தூய்மை தொழிலாளர்கள் நலசங்கம் கலெக்டரிடம் மனு …

பெரம்பலூர் பாஜக மாவட்ட தலைவர் நள்ளிரவில் கைது …

பெரம்பலூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளி அருகே உள்ள பொது இடத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் அனுமதியின்றி பாஜகவின் கொடிக்கம்பத்தை நட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று… Read More »பெரம்பலூர் பாஜக மாவட்ட தலைவர் நள்ளிரவில் கைது …

பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 510 நபர்கள் உள்ளன ர்பால் ஒரு லிட்டர் ரூபாய்க்கு 33 ரூபாய் பால் ஊற்றி வருகின்றனர் உற்பத்தியாளர்களுக்கு சமீபத்தில் அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை… Read More »பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூரில் அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் இன்று (12.01.2024)… Read More »பெரம்பலூரில் அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா…

கேலோ இந்தியா போட்டி…. பெரம்பலூரில் விழிப்புணர்வு ஓட்டம்

தமிழ்நாடு அரசின் சார்பாக (Khelo India Youth Games)  வரும்  19.01.2024 முதல் 31.01.2024 வரை 26 விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒரு மாதிரி விளையாட்டுப்போட்டி (சிலம்பம்) தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் நடக்கிறது… Read More »கேலோ இந்தியா போட்டி…. பெரம்பலூரில் விழிப்புணர்வு ஓட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,75,502 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…

ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் ரக்கத் தொகை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தரமான கரும்புகளை கொள்முதல்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் 1,75,502 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…

பெரம்பலூரில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி மிஷின்…. தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் இன்று (08.01.2024) தொடங்கி வைத்தார். நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்கும்… Read More »பெரம்பலூரில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி மிஷின்…. தொடக்கம்…

பெரம்பலூரில் சிஸ்டம் மூலம் சீட்டாட்டம் விளையாடிய 6 பேர் கைது…

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டம் (கேம்லிங்) விளையாடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று 05.01.2024 பெரம்பலூர் மாவட்டம்… Read More »பெரம்பலூரில் சிஸ்டம் மூலம் சீட்டாட்டம் விளையாடிய 6 பேர் கைது…

பெரம்பலூர் ….. நடுரோட்டில் வீசப்பட்ட பெண் சிசு சடலம்

பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சாலையோரத்தில் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில்  கிடந்தது.  இந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே இருக்கும் என தெரிகிறது. தொப்புள் கொடியுடன்… Read More »பெரம்பலூர் ….. நடுரோட்டில் வீசப்பட்ட பெண் சிசு சடலம்

error: Content is protected !!