Skip to content

பெருமாள் கோவில்

கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டு வருகிறது. இதனை புனரமைத்து கோவிலுக்கு… Read More »கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…

தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது… தஞ்சையில் கனமழையால் பயன்பாட்டில்லாத பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. … Read More »தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…

புரட்டாசி 2ம் சனி… கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

புரட்டாசி இரண்டாம் சனியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பெருமாளை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில்… Read More »புரட்டாசி 2ம் சனி… கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை…..பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…

  • by Authour

புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை மிகவும் விசேஷமான தினம். புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன்காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவது… Read More »இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை…..பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…

திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் 108 திவ்ய தேசத்தில் 15 வது ஸ்தலமான ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கமலவல்லிதாயார் சமேத ஹரசாபவிமோசனப் பெருமாளுக்கு… Read More »திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

  • by Authour

தஞ்சை அடுத்த கண்டியூரில் 108 திவ்ய தேசத்தில் 15-வது தலமாக விளங்கி வரும் ஸ்ரீ அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் 6-வது நாள் விழாவான நேற்று பெருமாள் யானை வாகனத்தில் யாணைபாகன் கொண்டையுடன்… Read More »தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டது. மாநில சட்டம்மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று வழிபட்டார்.திருமயத்தில் வரலாற்றுச்சிறப்பு மிக்க  சத்தியமூர்த்தி பெருமாள்  திருக்கோயில் உள்ளது.… Read More »புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

error: Content is protected !!