Skip to content

பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது: மு.வீரபாண்டியன்!

  • by Editor

திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சு நிறைவு பெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மகேஸ் பேச்சுவார்த்தை

  • by Editor

சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு… Read More »இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மகேஸ் பேச்சுவார்த்தை

திருச்சியில் நாளை சந்திக்கும் அமித்ஷா – ஈபிஎஸ்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர்… Read More »திருச்சியில் நாளை சந்திக்கும் அமித்ஷா – ஈபிஎஸ்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை

 அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

சட்டீஸ்கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட்​களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்​நிலை​யில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நாட்​டில் இருந்து மாவோ​யிஸ்ட்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று மத்திய உள்​துறை அமைச்​சர் அமித்… Read More » அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

விவாகரத்து……நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்த கோர்ட் உத்தரவு

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தங்களது திருமண பதிவை ரத்து செய்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து… Read More »விவாகரத்து……நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்த கோர்ட் உத்தரவு

மயிலாடுதுறை ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி…பொதுமக்கள் எதிர்ப்பு

  • by Authour

மயிலாடுதுறையை அடுத்த அடியாமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசியின் 2 எண்ணெய் எரிவாயு கிணறுகளில் 2015-ம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பணிகளை தொடராமல் நிறுத்தி வைக்கப்பட்டது. முள்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த இந்த பகுதியை ஓஎன்ஜிசி… Read More »மயிலாடுதுறை ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி…பொதுமக்கள் எதிர்ப்பு

கூட்டணி பேச்சு…4 விரலை காட்டிய வாசன்….. 2 விரலை காட்டிய அண்ணாமலை

  • by Authour

ஜி.கே. வாசன் தலைமையிலான தமாகா  பாஜக கூட்டணியில் உள்ளது.  ஜிகே. வாசன்,  பாஜக சார்பில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சும் நடத்தினார். இந்த நிலையில் தற்போது தமாகாவுக்கு  சீட் ஒதுக்குவதில்  பாஜக கூட்டணியில்  பிரச்னை ஏற்பட்டுள்ளது. … Read More »கூட்டணி பேச்சு…4 விரலை காட்டிய வாசன்….. 2 விரலை காட்டிய அண்ணாமலை

28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில்  வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை  தொடங்கி விட்டன.  திமுக பொருளாளர் டி ஆர். பாலு தலைமையில் திமுக  கூட்டணி கட்சிகளுடன் … Read More »28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

  • by Authour

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர். இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில்… Read More »போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

2024 ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற வேண்டும். ஒருவேளை டிசம்பர் மாதமே தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகங்களும்  பரவலாக   நிலவுகிறது. இந்த நிலையில்  மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து திமுக இன்று… Read More »மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

error: Content is protected !!