Skip to content

பேச்சுவார்த்தை

 அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

சட்டீஸ்கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட்​களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்​நிலை​யில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நாட்​டில் இருந்து மாவோ​யிஸ்ட்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று மத்திய உள்​துறை அமைச்​சர் அமித்… Read More » அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

விவாகரத்து……நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்த கோர்ட் உத்தரவு

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தங்களது திருமண பதிவை ரத்து செய்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து… Read More »விவாகரத்து……நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்த கோர்ட் உத்தரவு

மயிலாடுதுறை ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி…பொதுமக்கள் எதிர்ப்பு

  • by Authour

மயிலாடுதுறையை அடுத்த அடியாமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசியின் 2 எண்ணெய் எரிவாயு கிணறுகளில் 2015-ம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பணிகளை தொடராமல் நிறுத்தி வைக்கப்பட்டது. முள்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த இந்த பகுதியை ஓஎன்ஜிசி… Read More »மயிலாடுதுறை ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி…பொதுமக்கள் எதிர்ப்பு

கூட்டணி பேச்சு…4 விரலை காட்டிய வாசன்….. 2 விரலை காட்டிய அண்ணாமலை

  • by Authour

ஜி.கே. வாசன் தலைமையிலான தமாகா  பாஜக கூட்டணியில் உள்ளது.  ஜிகே. வாசன்,  பாஜக சார்பில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சும் நடத்தினார். இந்த நிலையில் தற்போது தமாகாவுக்கு  சீட் ஒதுக்குவதில்  பாஜக கூட்டணியில்  பிரச்னை ஏற்பட்டுள்ளது. … Read More »கூட்டணி பேச்சு…4 விரலை காட்டிய வாசன்….. 2 விரலை காட்டிய அண்ணாமலை

28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில்  வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை  தொடங்கி விட்டன.  திமுக பொருளாளர் டி ஆர். பாலு தலைமையில் திமுக  கூட்டணி கட்சிகளுடன் … Read More »28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

  • by Authour

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர். இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில்… Read More »போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

2024 ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற வேண்டும். ஒருவேளை டிசம்பர் மாதமே தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகங்களும்  பரவலாக   நிலவுகிறது. இந்த நிலையில்  மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து திமுக இன்று… Read More »மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

பாஜ எம்.பி கைது இல்லை… வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான  பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »பாஜ எம்.பி கைது இல்லை… வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்… Read More »தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

error: Content is protected !!