Skip to content

பேட்டி

டிச 23ல் விசிக மாநாடு…. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…. திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  இன்று சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார். கட்சியின் நிர்வாகிகள்  அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.… Read More »டிச 23ல் விசிக மாநாடு…. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…. திருமாவளவன் பேட்டி

மக்களவை தேர்தல்…. திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி…..அண்ணாமலை அதிரடி பேட்டி

  • by Authour

சென்னை அமைந்தகரையில் இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்   பாஜக அமைப்பு பொதுச்செலாளர் கேசவ விநாயகம் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் கேசவ விநாயகம் பேசும்போது, தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல. தமிழகத்தில் இதற்கு முன்… Read More »மக்களவை தேர்தல்…. திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி…..அண்ணாமலை அதிரடி பேட்டி

அண்ணாமலைக்கு …. டில்லி போட்ட வாய்ப்பூட்டு… பேட்டி கொடுக்க மறுப்பு

  • by Authour

பாஜகவுடன்  அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை டில்லி மேலிடம் அழைத்தது. அங்க 2 நாள் முகாமிட்டிருந்த அண்ணாமலை,  தேசிய தலைவர் நட்டா,  அமைச்சர்கள்  அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன்,  ஆகியோரை… Read More »அண்ணாமலைக்கு …. டில்லி போட்ட வாய்ப்பூட்டு… பேட்டி கொடுக்க மறுப்பு

அதிமுக-பாஜக கூட்டணி…. நாளை நல்ல முடிவு வரும்…. கிருஷ்ணசாமி பேட்டி

  • by Authour

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி  சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது… அதிமுக முடிவால் பாஜக தேசிய தலைமை அப்செட்டில் உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி முற்றுப் பெறவில்லை. அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று… Read More »அதிமுக-பாஜக கூட்டணி…. நாளை நல்ல முடிவு வரும்…. கிருஷ்ணசாமி பேட்டி

சினிமாவின் மறுபக்கம்…. ஓ…. போடு…. நடிகை கிரண் ஓலம் போடுகிறார்

தமிழில் ஜெமினி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். வில்லன், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன், நியூ, நாளை நமதே, சகுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும்… Read More »சினிமாவின் மறுபக்கம்…. ஓ…. போடு…. நடிகை கிரண் ஓலம் போடுகிறார்

காவிரி நீர்… மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்… சிவக்குமார் பேட்டி

  • by Authour

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது… Read More »காவிரி நீர்… மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்… சிவக்குமார் பேட்டி

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டம் கண் துடைப்பு மட்டுமே….எம்பி திருச்சி சிவா பேட்டி…

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் நாளை நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது… Read More »பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டம் கண் துடைப்பு மட்டுமே….எம்பி திருச்சி சிவா பேட்டி…

சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

  • by Authour

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை… Read More »சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

குற்றசாட்டுக்கு விளக்கம் அளித்தேன்…. விசாரணை முடிந்து வந்த சீமான் பேட்டி

  • by Authour

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.  விசாரணை முடிந்த நிலையில், சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது… Read More »குற்றசாட்டுக்கு விளக்கம் அளித்தேன்…. விசாரணை முடிந்து வந்த சீமான் பேட்டி

ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது 5 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த  வழக்கில் இன்று ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் இன்று… Read More »ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

error: Content is protected !!