Skip to content

மரியாதை

கோவையில் வஉசி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மரியாதை….

  • by Authour

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் இன்று அனைத்து மாவட்டத்திலும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் வ.உ.சிதம்பரனாரின் புகைப்படம் மற்றும் சிலைகளுக்கு… Read More »கோவையில் வஉசி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மரியாதை….

வஉசி பிறந்தநாள் விழா….முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

  • by Authour

இந்திய நாட்டின்  விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும் தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு… Read More »வஉசி பிறந்தநாள் விழா….முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி 152 வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி திரு உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக… Read More »திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

தீரன் சின்னமலை நினைவுநாள்…. முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு , இன்று காலை 9.45 மணியளவில் சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள  தீரன் சின்னமலை திருவுருவச்… Read More »தீரன் சின்னமலை நினைவுநாள்…. முதல்வர் ஸ்டாலின் மரியாதை

உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி…

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை… Read More »உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி…

சுதந்திரப் போராட்ட வீரரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.7.2023) சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகு முத்துக்கோனின்  திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள… Read More »சுதந்திரப் போராட்ட வீரரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட டிஐஜிக்கு போலீசார் மலர்தூவி, மௌன அஞ்சலி..

கோவை சரக காவல்துறை டிஐஜி யாக பணியாற்றி வந்த விஜயகுமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்திய காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி… Read More »சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட டிஐஜிக்கு போலீசார் மலர்தூவி, மௌன அஞ்சலி..

வெளிநாடு பயணம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.25 மணிக்கு… Read More »வெளிநாடு பயணம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

  • by Authour

துபாய் நாட்டில் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி… Read More »துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் – பெரியாத்தா தம்பதியருக்கு 1756ம் ஆண்டு  ஏப்ரல் 17ம் தேதி  மகனாகப் பிறந்தவர்  தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட… Read More »தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

error: Content is protected !!