Skip to content

மாணவர்கள்

21 மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு….நடிகர் விஜய் இன்று வழங்குகிறார்

  • by Authour

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு… Read More »21 மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு….நடிகர் விஜய் இன்று வழங்குகிறார்

நான் முதல்வன் திட்டம்…..லண்டன் சென்ற மாணவர்கள்…. சென்னை திரும்பினர்

  • by Authour

தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்கள் அனுப்பி… Read More »நான் முதல்வன் திட்டம்…..லண்டன் சென்ற மாணவர்கள்…. சென்னை திரும்பினர்

ஜூன்28, ஜூலை 3ம் தேதிகளில்….. நடிகர் விஜய் மாணவர்களுடன் சந்திப்பு

  • by Authour

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்,  10ம், வகுப்பு. 12ம் வகுப்புகளில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு  செய்து கடந்த ஆண்டு  ரொக்கப்பரிசுகள் வழங்கி  பாராட்டினார். அது போல இந்த ஆண்டும் … Read More »ஜூன்28, ஜூலை 3ம் தேதிகளில்….. நடிகர் விஜய் மாணவர்களுடன் சந்திப்பு

10,12ம் வகுப்பு சாதனையாளர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு….. பரிசுகள் வழங்குகிறார்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில்  10 மற்றும் 12ம்… Read More »10,12ம் வகுப்பு சாதனையாளர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு….. பரிசுகள் வழங்குகிறார்

கல்வி என்னும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்….மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரிசல்ட்   இன்று வெளியிடப்பட்டது.  இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மேல்நிலைக் கல்விக்கு நுழைவு… Read More »கல்வி என்னும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்….மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

மோடி பேரணியில் மாணவர்கள்…..தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

  • by Authour

பிரதமர் மோடி நேற்று மாலை கோவையில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் முக்கிய வீதிகளில் திறந்த காரில் சென்றார். அவர் செல்லும் வழி நெடுக மக்கள்  திரண்டு நின்றிருந்தனர்.  அப்போது கோவை யை… Read More »மோடி பேரணியில் மாணவர்கள்…..தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

அரசு பள்ளிகளுக்கு மவுசு…. அதற்குள்ளாக 80, 076 மாணவர்கள் சேர்க்கை…

  • by Authour

தமிழகத்தில் வரும் 2024-2025ம் கல்வி ஆண்டுக்கு அரசுப் பள்ளிகளில் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.… Read More »அரசு பள்ளிகளுக்கு மவுசு…. அதற்குள்ளாக 80, 076 மாணவர்கள் சேர்க்கை…

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் … நாகை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொதுத்தேர்வு மையங்களில் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பழனிச்சாமி ஆய்வு; நாகை மாவட்டத்தில் 7071,மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க 88,பறக்கும்படைகள்… Read More »+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் … நாகை கலெக்டர் ஆய்வு…

30 ஆண்டுகளுக்கு முன் படித்த….. கல்லூரியில் திரண்ட மாணவர்கள்…. மயிலாடுதுறை பிளாஷ்பேக்

மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தலில் ஏவிசி கல்லூரியின் இரண்டாவது பரிணாமம் பாலிடெக்னிக் கல்லூரி, இது 1983ல் 180 மாணவர்களுடன்துவங்கப்பட்டது தற்பொழுது அடுக்குமாடி கட்டிடங்களுடன் ஆயிரக்கணக்கானோர் பயிலும் மிகப்பெரிய கல்லூரியாக திகழ்கிறது. 40 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இக்கல்லூரி… Read More »30 ஆண்டுகளுக்கு முன் படித்த….. கல்லூரியில் திரண்ட மாணவர்கள்…. மயிலாடுதுறை பிளாஷ்பேக்

கஞ்சா போதையில் தண்டவாளத்தில் உருண்ட ஐடிஐ மாணவர்கள்….

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் நேற்று மாலை 5:30 மணி அளவில் ஏராளமான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நடைமேடை எண் ஐந்துக்கு வந்த இரண்டு ஐடிஐ மாணவர்கள் கஞ்சா போதையில் தண்டவாளத்தைக்… Read More »கஞ்சா போதையில் தண்டவாளத்தில் உருண்ட ஐடிஐ மாணவர்கள்….

error: Content is protected !!