Skip to content

மீட்பு

இமாச்சல் வெள்ளம்… 12 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்பு…. அமைச்சர் தகவல்

  • by Authour

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 12 கல்லூரி மாணவர்கள் அங்கு பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும்… Read More »இமாச்சல் வெள்ளம்… 12 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்பு…. அமைச்சர் தகவல்

திருச்சி அருகே 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரைய்யா. இவரது மகன் அன்பு செல்வன். விவசாயியான இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அங்குள்ள வயல் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு… Read More »திருச்சி அருகே 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு…

ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம.  இவர் அரசு தலைமை மருத்துவமனையில் (உடற்கூறு பிரிவில்) தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கலியமூர்த்தி இவர் லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குளத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி மாரியம்மாள் 62 அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 36 இருவரும் உறவினர்கள் கடந்த 16ஆம் தேதி மாரியம்மாள்விடம் செலவுக்காக பணம் கேட்டதற்கு… Read More »காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜாகர் வயது( 21) தன்னுடைய காதலியுடன் நீர்வீழ்ச்சியை பார்க்க… Read More »வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா (16) 15 வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து… Read More »காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சதாசிவம் என்ற தனிநபர் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார்.… Read More »பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

கோவையில் மாயமான 12வயது சிறுமி…. பொள்ளாச்சியில் மீட்பு

12 வயது பெண் குழந்தை மாயம் – இரண்டு தனி படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறை தேடி வருகின்றது கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன் மகள்  12 வயது சிறுமி ஸ்ரீநிதி.… Read More »கோவையில் மாயமான 12வயது சிறுமி…. பொள்ளாச்சியில் மீட்பு

புதுகை…. தெருவில் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

புதுக்கோட்டை குழந்தை தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர்  கா.வைரம், மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  மெய்யம்மாள் ஆகியோர் புதுக்கோட்டை நகரில் ரோந்துப் பணியில்  ஈடுபட்டிருந்தனர்.அப்போது கலைஞர் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் தெருவோரமாக பிச்சை… Read More »புதுகை…. தெருவில் பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

error: Content is protected !!