Skip to content

முசிறி

பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  முசிறி வட்டக் கிளை கூட்டம் தலைவர் பெ.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மு. பொன்னுசாமி  வரவேற்றார்.  16-12-2023ல்  திருச்சியில் நடைபெறும் மாவட்ட… Read More »பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

  • by Authour

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  முசிறி வட்டக் கிளை கூட்டம் தலைவர் பெ.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மு. பொன்னுசாமி  வரவேற்றார்.  16-12-2023ல்  திருச்சியில் நடைபெறும் மாவட்ட… Read More »பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

திருச்சி அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை… மர்ம ஆசாமிகள் கைவரிசை…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வேங்கடத்தனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் இவர் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி… Read More »திருச்சி அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை… மர்ம ஆசாமிகள் கைவரிசை…

திருச்சி அருகே இளம்பெண் கொலை… சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேரப்பம்பட்டி வனப்பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இளம் பெண் தா.பேட்டை அருகே உள்ள ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த பிரியங்கா என்பதும்… Read More »திருச்சி அருகே இளம்பெண் கொலை… சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…

முசிறி அருகே கார் நேருக்கு நேர் மோதி விபத்து… தந்தை-மகள் பரிதாப பலி…

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் குடித்தெருவை சேர்ந்தவர் கார் மெக்கானிக் வடிவேல்(41). இவரது மனைவி கஜபிரியா (34), இவர்களது மகள் ஹரினிதா (11), மகன் விசாகன் (6). ஆவர். இவர்கள் நால்வரும் ஒரு காரில் வடிவேல்… Read More »முசிறி அருகே கார் நேருக்கு நேர் மோதி விபத்து… தந்தை-மகள் பரிதாப பலி…

முசிறி வாலிபர் கொலை…. மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அப்பணநல்லூர் ஊராட்சி மாதுளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (35). இவருடைய மனைவி அமுதா (30) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். லாரி டிரைவரான குமரவேல் கடந்த 2018-ம் ஆண்டு… Read More »முசிறி வாலிபர் கொலை…. மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை…

தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 3 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில்  இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி ஐ… Read More »தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இக்கோயிலின் குடகுழுக்கு விழாவை முன்னிட்டு ஜூன் 21 ஆம்… Read More »காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..

முசிறி தொட்டியம் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் தேர் திருவீதி உலா…

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையாநல்லூர் ஊராட்சி கல்லூர்பட்டி பகவதி அம்மன் தேர் திருவிழாவில் காப்பு கட்டுதல் நடைபெற்று ஏழு நாட்கள் தினமும் பகவதி அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பகவதி அம்மன் தேர்… Read More »முசிறி தொட்டியம் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் தேர் திருவீதி உலா…

முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சேருகுடியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30) . இவர் லோடு ஆட்டோவில் பூண்டு விற்பனை செய்து  வருகிறார். கடந்த 14ம் தேதி தண்டலைப்புத்தூர் பகுதியில் பூண்டு விற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது… Read More »முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

error: Content is protected !!