Skip to content

முதியவர்

மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

  • by Authour

மயிலாடுதுறை வேளாண் விரிவாக்க மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை; உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:- மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மணிக்குமார் (58). தஞ்சாவூர் மாவட்டம்… Read More »மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்…. மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பெண் எஸ்.ஐ.

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் திருமயம் பஸ் ஸ்டாப் அருகே கடந்த இரண்டரை வருடமாக  உடல்நிலை சரியில்லாமல்  ஒரு முதியவர் தங்கியிருந்தார்.  அவருக்கு சொந்தபந்தம் யாரும் இல்லாத நிலையில் அந்த வழியாக வருகிறவர்கள்  செய்கிற… Read More »உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்…. மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பெண் எஸ்.ஐ.

திருச்சியில் மின்சார டவரில் ஏறி முதியவர் அலம்பல் ….. பரபரப்பு

  • by Authour

திருச்சி எம்.ஜி.ஆர். சிலையையொட்டி உள்ள பஸ் நிழல் குடை அருகே ஒரு  உயர் அழுத்த மின்சார  கோபுரம் உள்ளது. இன்று காலை 7 மணி அளவில் அந்த டவரில் ஒரு முதியவர் ஏறி நின்று… Read More »திருச்சியில் மின்சார டவரில் ஏறி முதியவர் அலம்பல் ….. பரபரப்பு

தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

தஞசை வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது.… Read More »தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

சிபிஐ என கூறி திருச்சி முதியவரிடம் ரூ.50 லட்சம் அபேஸ்….

திருச்சி,  தில்லைநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன் ( 76). இவருக்கு ஒரு மகன்,  2 மகள்கள் உள்ளனர். மகன் அமெரிக்காவிலும், ஒரு மகள் மும்பையிலும், இன்னொரு மகள் கொல்கத்தாவிலும் உள்ளனர்.… Read More »சிபிஐ என கூறி திருச்சி முதியவரிடம் ரூ.50 லட்சம் அபேஸ்….

அரியலூர் அருகே மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் …

அரியலூர் மாவட்டம் கழுவந்தொண்டி அருகில் முதியவர் ஒருவர் மயக்கம் அடைந்து கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் JKM GH கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக முதியவர் அரியலூர் மருத்துவ… Read More »அரியலூர் அருகே மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் …

முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலை(62). இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கையை மர்ம விலங்கு ஒன்று கடித்தது. இதனால்… Read More »முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (65), முருகன் (60). இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயது இரண்டு சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, காவிரி ஆற்று பகுதிக்கு… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தின்பண்டம்… Read More »நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

மயிர்நீப்பின் உயிர்வாழா கவிரிமான் என்பார்கள்.  ஆனால் தஞ்சையில் ஒரு முதியவர், தன் மனைவி பிரிவை தாங்க முடியாமல் அடுத்த சிலமணி நேரத்தில் தானும் இயற்கை எய்திவிட்டார்.  இதைத்தான் ஈருடல் ஓருயிர் என்றார்களோ என்று சொல்லும்… Read More »மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

error: Content is protected !!