Skip to content

மையம்

திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

கோவை வேலைவாய்ப்பு முகாம்…. 295 நிறுவனங்கள் பங்கேற்பு….

கோவை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமான… Read More »கோவை வேலைவாய்ப்பு முகாம்…. 295 நிறுவனங்கள் பங்கேற்பு….

சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் (ஸ்பிக் மேகே) சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று  தொடங்கியது. திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும்,… Read More »சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

மயிலாடுதுறையில் இலவச இ சேவை மையம் திறப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட திமுக மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் அகமது ஷாவாலியுல்லாஹ் ஏற்பாட்டில் , திமுக மாவட்ட செயலாளர்… Read More »மயிலாடுதுறையில் இலவச இ சேவை மையம் திறப்பு….

மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது பயணிகள், வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

  • by Authour

நாகை அடுத்துள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பேரிடர் மீட்பு மையம் கட்டுமான பணிகள் இன்று தொடங்கியது. 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பேரிடர் மீட்பு மையத்தின் பூமி பூஜையை… Read More »நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். அனைவரையும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி வரவேற்றார்.… Read More »தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

error: Content is protected !!