Skip to content

மோதி

கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு

  • by Editor

கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோமேடு சரக்கு வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள்… Read More »கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு

கோவை- சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்தது… போக்குவரத்து பாதிப்பு

கோவை, காந்திபுரம், சித்தாபுதூர் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் பழைய மின் கம்பங்கள் சாலையின் நடுவே அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சில மின்… Read More »கோவை- சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்தது… போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதி பிள்ளபாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது ஒரே மகன் மோகன்ராஜ் வயது 23. இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் ஒரு… Read More »குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..

தஞ்சை-அடையாளம் தெரியாத வாகனம் மோதி.. ஓட்டல் ஊழியர் பலி…

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதஞ்சையை அடுத்துள்ள  ராயராம்பட்டி வெண்டையும்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக‌ வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வேலை முடித்து புதிய‌ மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து… Read More »தஞ்சை-அடையாளம் தெரியாத வாகனம் மோதி.. ஓட்டல் ஊழியர் பலி…

டூவீலர் மீது வாகனம் மோதி தாய்-மகள் பலி… தந்தை-மகன் படுகாயம்… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி கோவண்டக்குறிச்சி பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது 41). இவர் தனது மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில்… Read More »டூவீலர் மீது வாகனம் மோதி தாய்-மகள் பலி… தந்தை-மகன் படுகாயம்… திருச்சியில் பரிதாபம்..

டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

  • by Authour

டூவீலர் திருட்டு… திருச்சி ஆர்.சி.நகர் அஞ்சல்காரன் நகரை சேர்ந்தவர் காதர்ஷெரீப் (வயது 36). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எழுந்து… Read More »டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாற்றுதிறனாளி பலி…. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் – மன்னார்குடி நெடுஞ்சாலையில் மன்னார்குடி பிரிவு சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர தள்ளுவண்டியில் சென்று… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாற்றுதிறனாளி பலி…. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை அருகே டிப்பர் லாரி டூவீலரில் மோதி கண்டக்டர் பலி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பனையக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அரவிந்தன் (27). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அரவிந்தன் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். தஞ்சை அருகே… Read More »தஞ்சை அருகே டிப்பர் லாரி டூவீலரில் மோதி கண்டக்டர் பலி….

சரக்கு வாகனம் மோதி மனைவி பலி… கணவன் படுகாயம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில், மனைவி விசயலட்சுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கணவர் பாலமுருகன் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள்… Read More »சரக்கு வாகனம் மோதி மனைவி பலி… கணவன் படுகாயம்…

பொள்ளாச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

  • by Authour

கோவை மாவட்டம் கோவை சாலை பொள்ளாச்சி அருகே உள்ள சந்தேகவுண்டன் பாளையம் பகுதி ஒட்டி நீரோடைகள் தென்னந்தோப்புகள் மலை குன்றுகள் என ஏராளமாக உள்ளன இதில் அரிய வகை புள்ளிமான் அதிக அளவில் வசித்து… Read More »பொள்ளாச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பால இறக்கம் சென்னை பைபாஸ் சாலை தனியார் வாகன ஷோரூம் அருகே இன்று காலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி சாலையை கடக்க… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி….

தஞ்சை அருகே திருவையாறு மருவூர் பழைய தெருவை சேர்ந்த கலியராஜ் என்பவரின் மகன் முரளிதரன் (43). தனியார் மருந்து கம்பெனி ஊழியர். இவர் அலுவலக வேலையாக மன்னார்குடி சென்றுவிட்டு தனது பைக்கில் தஞ்சைக்கு திரும்பிக்… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி….

மயிலாடுதுறையில் வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி….

மயிலாடுதுறை சோழசக்கரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிகண்டன்(33). இவர் பிரபல காபி நிறுவனத்தின் தருமகுளம் கிளைக் கடையில் டீ மாஸ்ட்டராகப் பணியாற்றிவந்தார். வழக்கம்போல் காலயில் தருமகுளம் சென்றுவிட்டு நேற்று இரவு பைக்மூலம் ஊர் திரும்பியுள்ளார்.… Read More »மயிலாடுதுறையில் வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி….

திருச்சியில் பஸ் மோதி +2 மாணவி பலி…. போலீஸ் விசாரணை…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலசிந்தாமணி காவேரி நகரைச் சேர்ந்த ஜெயஜோதி என்ற பிளஸ் 2 பள்ளி மாணவி இன்று காலை திருச்சி சிந்தாமணி பஜாரில் அவரது அண்ணன் விஜயகுமாருடன் பள்ளிக்கு… Read More »திருச்சியில் பஸ் மோதி +2 மாணவி பலி…. போலீஸ் விசாரணை…

மணல் லாரி மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, முதன்மைச் சாலையைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி. இவரது மகன் கவிபாலன் (5) திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். காலை பள்ளிக்குச் சென்ற மாணவன் வேனில்… Read More »மணல் லாரி மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி…

டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த மேலசீனிவாசநல்லூர் சேர்ந்த சன்னாசி மகன் பரமன் (47), இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இடது கால் இழந்து தனது வீட்டின் அருகே பலகார… Read More »டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சி, முசிறி மேல வடுகப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் கலைச்செல்வன் (35). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கர்ப்பமாக இருக்கும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

ரயில் மோதி காதல் ஜோடி பலி….

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்( 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »ரயில் மோதி காதல் ஜோடி பலி….

error: Content is protected !!