Skip to content

ரயில்

திருச்சியில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்….

திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மெட்ரோவின்… Read More »திருச்சியில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்….

சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை

 ஐதராபாத்- சென்னை  இடையே இயக்கப்படும் சார்மினார்  எக்ஸ்பிரஸ் நேற்று இரவு ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சிங்கராயா கொண்டா மற்றும் கவாலீடையே  ரயில் வந்து கொண்டிருந்தபோது எஸ்.1,… Read More »சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும். சென்னை… Read More »தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் சரவணன் 45. இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி வாக்கிங்… Read More »குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா நடந்தது. திருச்சிராப் பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் வரவேற்றார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி பேசினார். ராஜ்ய சபா… Read More »பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

நகை கடை உரிமையாளர் தற்கொலை…போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ராஜசேகரன்(58). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவர் பட்டுக்கோட்டையில் கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இவர் திருட்டு நகையை வாங்கியதாக கூறி,… Read More »நகை கடை உரிமையாளர் தற்கொலை…போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

ரயிலில் செல்போன் பறிப்பு… தவறி விழுந்த கல்லூரி மாணவி பலி…..

சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கடந்த 2ம் தேதி செல்போன் பறிக்க முயற்சித்தபோது பிரீத்தி என்ற கல்லூரி மாணவி ரயிலில் இருந்து தவறி விழுந்தார். செல்போனை காப்பாற்ற முயன்ற அவர் ரயிலில் இருந்து… Read More »ரயிலில் செல்போன் பறிப்பு… தவறி விழுந்த கல்லூரி மாணவி பலி…..

திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மேலக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் நிர்மல்ராஜ் (36) இவர் திருச்சியில் உள்ள பிரபல நகை மற்றும் பாத்திர கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து… Read More »திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

ரயிலில் இருந்து காந்தியை இறக்கிவிட்ட 130வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

மகாத்மா காந்தியின் வாழ்வில் இந்திய சுதந்திரத்திற்கான வேட்கையை தூண்டிய முதல் சம்பவம், அவர் தென் ஆப்பிரிக்காவில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்னும் ரெயில் நிலையத்தில், 1893ம் ஆண்டு நிறவெறி கொண்ட டிக்கெட் பரிசோதகரால் ரெயிலில் இருந்து இறக்கி… Read More »ரயிலில் இருந்து காந்தியை இறக்கிவிட்ட 130வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

error: Content is protected !!