Skip to content

வழக்கு

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர…. கவர்னர் ரவி முட்டுக்கட்டை…. அமைச்சர் ரகுபதி கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணைக்கான கோப்பு நீண்ட காலமாக இருப்பதை சுட்டிக்காட்டி கவர்னருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர…. கவர்னர் ரவி முட்டுக்கட்டை…. அமைச்சர் ரகுபதி கடிதம்

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 24ம் தேதிக்கு ஒத்தவைத்தது உச்சநீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று  2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 24ம் தேதிக்கு ஒத்தவைத்தது உச்சநீதிமன்றம்

ரூ.2ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் வழக்கு….. டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம் 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மக்கள் மாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டில்லி… Read More »ரூ.2ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் வழக்கு….. டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு ….

  • by Authour

மாமன்னன்’ திரைப்படத்துக்கு தடை கோரி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். அந்த படம்… Read More »மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு ….

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

  • by Authour

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

பெண்கள்குறித்து அருவருப்பான பேச்சு…. நடிகை குஷ்பு மீது வழக்கு?

சமூக வலைதளத்தில் பெண்களை இழிவாக பேசிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மீது வழக்குப்பதிய நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாளை முருகன்குறிச்சியை சேர்ந்தவர்… Read More »பெண்கள்குறித்து அருவருப்பான பேச்சு…. நடிகை குஷ்பு மீது வழக்கு?

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

  • by Authour

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி, சென்னை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வரும்  செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை  ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை… Read More »ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 2022-ம்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

error: Content is protected !!