Skip to content

வழக்கு

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

திருச்சியை  தலைமையிடமாக  கொண்டு செயல்பட்ட ‘பிரணவ் ஜூவல்லர்ஸ்‘ என்ற நகைக்கடை  செயல்பட்டு வந்தது.   மதுரை, தஞ்சை, சென்னை  தமிழ்நாட்டின் பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டது. இந்த கடை தொடங்கப்பட்ட சில வருடங்களிலேயே  போலியான கவர்ச்சியான… Read More »திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர்,  பதவியில் இருந்தபோது வருமானத்திற்க அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர், அவரது மனவைி ரம்யா ஆகியோர்  மீது  வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு … Read More »விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு…. 2,095 வழக்குகள் பதிவு

  • by Authour

நாடு முழுவதும் நேற்று  தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் சனிக்கிழமை முதல்  பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமடைந்தனர்.  பட்டாசு வெடிக்க விதிமுறைகள் , நேரம்  ஒதுக்கப்பட்டிருந்தது.  தமிழ் நாட்டில் விதிமுறைகளை மீறி… Read More »விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு…. 2,095 வழக்குகள் பதிவு

கவர்னர் ரவிக்கு எதிராக… உச்சநீதிமன்றத்தில் வழக்கு….. 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தமிழ்நாடு  கவர்னர் ஆர்.என்.ரவி 20க்கும் மேற்பட்ட  மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல்  வைத்துள்ளார்.  தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்குகிறார் என்பது உள்பட பல  புகார்களை கூறி  கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்… Read More »கவர்னர் ரவிக்கு எதிராக… உச்சநீதிமன்றத்தில் வழக்கு….. 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழ்நாடு  கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 6-ந்தேதி ஆஜரான… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு….10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

  • by Authour

தமிழ்நாடு  அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு  கவர்னர் ஆர். என். ரவி  ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.  மசோதாக்களை அவர் ஆய்வு செய்ய காலம் நிர்ணயிக்க வேண்டும். மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில் போடுவதால்… Read More »கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு….10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

கேரள அரசும், கவர்னர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் கவர்னராக உள்ள ரவி, பொறுப்பேற்று 2 வருடங்கள் ஆகிறது. இவர் பதவியேற்ற நாள் முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும், அரசை முடக்க பல்வேறு வேலைகளை செய்து வருவதாகவும்  அரசியல்… Read More »கேரள அரசும், கவர்னர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மாஜி அமைச்சர் காமராஜ் சொத்துக்குவிப்பு வழக்கு …15ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350… Read More »மாஜி அமைச்சர் காமராஜ் சொத்துக்குவிப்பு வழக்கு …15ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு…… 3ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் தமிழக அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதனால் மோதல் போக்கு நடந்து… Read More »கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு…… 3ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

error: Content is protected !!