Skip to content

விவசாயிகள்

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

  • by Authour

குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல்… Read More »கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

  • by Authour

புதிய வேளாண் கொள்கைகளுக்கு எதிராக, டில்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்தனர். அவர்களால் விவசாயிகளுக்கு பெருமை. அந்த விவசாய சங்கத்தை உலகமே உற்று நோக்கியது. ஆனால் திருச்சியில்  விவசாய… Read More »விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

புதுகையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட்  மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.8.2023ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடக்கிறது.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா… Read More »புதுகையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

முக்கொம்பு காவிரியில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்  கடந்த 22 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடன் தள்ளுபடி,   கர்நாடகம்… Read More »முக்கொம்பு காவிரியில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டம்

நகர் கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம்

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே நகர் கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க… Read More »நகர் கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம்

திருச்சியில் விவசாயிகள் ஆதிவாசி உடை அணிந்து போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 18 –… Read More »திருச்சியில் விவசாயிகள் ஆதிவாசி உடை அணிந்து போராட்டம்….

திருச்சி விவசாயிகள் இன்று முக்காடு போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்  கடன் தள்ளுபடி உள்பட பல  கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக தொடர் காத்திருப்பு… Read More »திருச்சி விவசாயிகள் இன்று முக்காடு போராட்டம்

காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்  சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் கடன் தள்ளுபடி கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

6வது நாளாக தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 6 – வது நாளாக தூக்கு மாட்டிக்கொண்டு அரை நிர்வாண… Read More »6வது நாளாக தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்…

நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

நாகை மாவட்டம், நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.எண்ணை ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பனங்குடி, முட்டம் கோபுராஜபுரம் உத்தமசோழபுரம்… Read More »நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!