‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் அள்ளிய கும்பல்
வேலூர் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் 77 வயது ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி… Read More »‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் அள்ளிய கும்பல்





























